Author: A.T.S Pandian

900-வது நாள்: கருணாநிதி நினைவிடத்தில் மனு அளிக்க வர முயன்ற பரந்தூர் போராட்டக் குழுவினர் கைது!

சென்னை: மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மனு அளிக்க வர முயன்ற பரந்தூர் போராட்டக் குழுவினர், காவல்துறையினரால் கைது செய்யப் பட்டனர். பரந்தூர் பசுமை விமான…

ஊரக உள்ளாட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான மசோதா – காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு…

சென்னை: ஊரக உள்ளாட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா வுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.…

பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை – பெண்கள் பாதுகாப்புக்கான சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்கள் பாதுகாப்புக்கான சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதன்படி, 12வயதுக்கு கீழே உள்ள சிறுமிகளை…

வற்றாத வசந்தகால நதி…. பாடகர் ஜெயச்சந்திரன்…

வற்றாத வசந்தகால நதி ஜெயச்சந்திரன்…. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… தொடர்ச்சியாக பாடல்களைக் கேட்டு வந்தாலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென இன்ப…

இண்டியா கூட்டணியை கலைக்கலாம்: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கருத்து

டெல்லி: மக்களவை தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்ட இண்டியா கூட்டணியை கலைக்கலாம் என காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா கூறியுள்ளார். ஏற்கனவே ஆத்ஆத்மி, மம்தா, ஆர்ஜேடி உள்பட…

மூட்டைக்கு ரூ. 50 வீதம் கையூட்டு: நெல் மூட்டைகள விரைவாக கொள்முதல் செய்ய டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து, நெல் மூட்டைகள விரைவாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் மூட்டைக்கு ரூ.…

தமிழ்நாடு ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! விரைவில் விசாரணை

டெல்லி: தமிழ்நாடு ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாட்டில்,…

பட்டினப்பாக்கம் முதல் மகாபலிபுரம் வரை கடல் மேல் பாலம் -அமைச்சர் சேகர்பாபுக்கு பாராட்டு! பேரவை கேள்வி நேரத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் பாராட்டு…

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சர் சேகர்பாபு மின்னல் வேகத்தில் செயல்படுகிறார் என பாராட்டினார். தொடர்ந்து உறுப்பினர்களின்…

அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம் – காவல்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம் தொடர்பாக, திடீர் பேட்டி அளித்த சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட…

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்றுமுதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்றுமுதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. மூத்த காங்கிரஸ் உறுப்பினரும், எம்எல்ஏவுமான இவிகேஎஸ் இளங்கோவன் மறைந்ததால் காலியாக…