Author: A.T.S Pandian

மதுரை அவனியாபுரத்தில் சோகம்: ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடு முட்டியதில் உயிரிழந்த மாடுபிடி வீரர்..

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் காயமடைந்த மாடுபிடி வீரர் நவீன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு…

பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு…

டெல்லி: பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுக்கான மாற்றுத் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. . அதன்படி, வரும் 21 மற்றும் 27 ஆகிய…

ரூ.5000: “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” கிராமியக் கலைஞர்களுக்கான ஊதியம் உயர்த்தி தமிழநாடு அரசு உத்தரவு

சென்னை: “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கிராமியக் கலைஞர்களுக்கான” ஊதியம் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, அவர்களின் ஊதியம் ரூ.5 ஆயிரமாக…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன்  இனிய ‘பொங்கல்’ நல்வாழ்த்துக்கள்!

சென்னை: தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, பத்திரிகை டாட் காம் தனது இணையதள வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் பொங்கல்…

நாளை பொங்கல் பண்டிகை: ‘பொங்கல்’ வைக்கும் நேரம் விவரம்…

சென்னை: அருவடை திருநாளான தைப்பொங்கல் நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாளை பொங்கல் வைக்கும் நேரம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி,…

சாகித்ய அகாடமி விருது பெற்ற 10 விருதாளர்களுக்கு அரசு வீடு ஒதுக்கீடு! ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்ற 10 விருதாளர்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். புகழ்பெற்ற சாகித்ய அகாடாமி விருதுகளை தமிழ்நாட்டைச்சேர்ந்த பல எழுத்தாளர்கள்…

தமிழகத்தில் வடிவமைக்கப்பட்ட மகிந்திரா மின்சார கார் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழகத்தில் வடிவமைக்கப்பட்ட மகிந்திரா நிறுவனத்தின் மின்சார. கார் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் . தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள மகிந்திரா நிறுவனத்தின்கார் தொழிற்சாலையில்,…

2024ம் ஆண்டுக்கான சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஆளுநர் விருது அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு (2024) சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்புகளில் திறம்பட பணியாற்றவர்களை தேர்வு செய்து, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சார்பில் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.…

பள்ளி மாணவர்களுக்கான முதல்வர் திறனாய்வு தேர்வுக்கு ஜன.20ந்தேதி ஹால் டிக்கெட்! தேர்வுத்துறை தகவல்..

சென்னை: முதல்வர் திறனாய்வு தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்கள் ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வி ஆண்டில்…

ரூ.10 கோடியில் வெளிநாடுகளில் தமிழ் மொழி, கலைகள் பயிற்றுவிக்க புதிய திட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழ் மொழி, நாட்டுப்புற கலைகள், தமிழ் பண்ணிசைகளை 100 ஆசிரியர்கள், கலைஞர்கள் மூலம் நேரடியாக பயிற்றுவிக்க ரூ.10…