Author: A.T.S Pandian

பிரதம மந்திரியின் பழங்குடியினருக்கான வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ரூ.108.71 கோடி நிதி ஒதுக்கீடு! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: பிரதம மந்திரியின் பழங்குடியினருக்கான வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ரூ.108.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம…

8 லட்சம் வீடுகள்: “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்துக்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு

சென்னை: “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின்படி மேலும் 8 லட்சம் வீடுகள் கட்டும் வகையில் மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.…

மைனர் பெண் கருக்கலைப்பு விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை: மைனர் பெண்ணின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட சிறுமியின் விருப்பத்தை கேட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மைனர் பெண் ஒருவர் தகாத முறையில்…

யார் அந்த சார்? திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள் கடற்கரைக்கு வந்த பெண்களிடம் சீண்டல்! எடப்பாடி கடும் கண்டனம்… வீடியோ

சென்னை: சென்னை ஈசிஆர் சாலையில், திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள் மற்றொர காரில் கடற்கரைக்கு வந்த பெண்களிடம் சீண்டலில் ஈடுபட்டும், ஆபாசமாக பேசியும், அவர்களின் காரை…

பிப்ரவரி 5ந்தேதி வாக்குப்பதிவு: ஈரோடு கிழக்கு  தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்!

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற…

வார விடுமுறை – சுபமுகூர்த்த நாட்கள்: 1220 சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அரசு போக்குவரத்து துறை தகவல்…

சென்னை: வார விடுமுறை – சுபமுகூர்த்த நாட்கள்: 1220 சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதன்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளும் இந்த சிறப்பு…

நிதி மேலாண்மையில் தள்ளாடுகிறது தமிழ்நாடு அரசு! பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: தமிழகம் நிதி மேலாண்மையில் தள்ளாடும் நிலையில், வருவாயை பெருக்கி கடனை குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த…

கோ-ஆப்டெக்ஸ் வளாகம், 2404 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அடிக்கல் – கால்நடை தீவன தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எழும்பூரில் அமைய உள்ள கோ-ஆப்டெக்ஸ் வளாகத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன், 2404 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார் தொடர்ந்து…

ஈரோடு கிழக்கு தொகுதி மக்களை கொட்டகைகளில் அடைத்து வைப்பது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி மக்களை கொட்டகைகளில் அடைத்து வைப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் அதுகுறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. ஈரோடு…

டங்ஸ்டன் திட்டம் ரத்து: நாளை மதுரை வருகிறார் மத்தியஅமைச்சர் கிஷன் ரெட்டி…

சென்னை: மதுரை மக்களின் வேண்டுகோளை ஏற்று டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை மதுரை மக்களை ம சந்திக்க விருப்பதாக தமிழ்நாடு…