Author: A.T.S Pandian

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி – முதலமைச்சர் நேரில் நலம் விசாரிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசின் மூத்த அமைச்சர் துரைமுருகன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை தலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். அமைச்சர் துரைமுருகன்…

வணிக வரி, பதிவுத்துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பலகோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.121.43 கோடி மதிப்பீட்டில் 16 கோயில்களில் 24 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முதலமைச்சர் ஸ்டாலின்…

திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா. கனிமொழி மீதான 2ஜி அப்பீல் வழக்கு மார்ச் மாதம் விசாரணை! டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா. கனிமொழி மீதான 32ஜி வழக்கின் விடுதலையை எதிர்த்த சிபிஐ அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்றுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், இதுகுறித்து மார்ச் மாதம்…

கோடைகால மின் தேவையை சமாளிக்க தனியாரிடம் 8,525 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்! தமிழ்நாடு அரசு

சென்னை: கோடைகால மின் தேவையை சமாளிக்க தனியாரிடம் இருந்து 8,525 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி…

நான் ஏஐ அல்ல – எத்தனை வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்வேன்! தொடர் சம்மன் குறித்து சீமான் விமர்சனம்…

சென்னை: தன்மீது ‘எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன், நான் சோர்வடைய மாட்டேன்’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். மேலும் தான் ஏஐ…

தாது மணல் அள்ள விதித்த தடை செல்லும் – வழக்கு சிபிஐக்கு மாற்றம்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ‘தாது மணல் அள்ளவும், ஏற்றுமதி செய்யவும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை செல்லும்’ என உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், இநத் வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து…

இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க ரூ.180 கோடி யாருக்கு வழங்கியது அமெரிக்கா! பாஜக கேள்வி…

டெல்லி: இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க, பைடன் நிர்வாகம் வழங்கி வந்த 180 கோடி ரூபாய் நிதி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதை யாருக்கு வழங்கியது, அதை பெற்றது…

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு…

டெல்லி: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. உத்தரப்…

பெரியார் மீதான விமர்சனம்: வடலூரை தொடர்ந்து ராணிப்பேட்டை, ஈரோடு போலீசார் சீமானுக்கு சம்மன்

சென்னை; பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென சீமானுக்கு ராணிப்பேட்டை மற்றும் ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஏற்கனவே…

நாங்கள் பஞ்சம் பிழைக்க திமுகவிற்கு வந்தவர்கள் இல்லை! அண்ணாமலை விமர்சனத்துக்கு அமைச்சர் பதிவில்…

தென்காசி: “நாங்கள் பஞ்சம் பிழைக்க திமுகவிற்கு வந்தவர்கள் இல்லை” என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமரசனத்துக்கு முன்னாள்அதிமுக அமைச்சரும், இன்நாள் திமுக அமைச்சருமான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்…