Author: A.T.S Pandian

“மன்னிப்பா.. தண்டனையா?: ஜெயலலிதாவே முடிவு செய்யட்டும்!” : விஜயதரணி ஆவேச பேட்டி

110 போல ஜெயலலிதாவுக்கென்று தனி குணங்கள் சில உண்டு. அவற்றில் முக்கியமானது அவதூறு வழக்கு. ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றாலே அவதூறு வழக்குகள் தூள் பறக்கும். தற்போதைய…

அரசு மருத்துவமனைக்கு போங்க..!

சென்னை ஓமந்தூரர் அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் மூளையில் ஏற்படும் இரத்தகட்டு (ஹெமரேஜ் / ஹெமடோமா), புற்றுநோய்…

மருத்துவமனைகளின் லாபவெறிக்கு மூளைச்சாவு எப்போது???????

தமிழகத்தில், கடந்த ஆறு ஆண்டுகளில், 685 பேரின் உடல் உறுப்புகள் தானம் பெற்றதன் மூலம், 3,775 பேர் பயன் பெற்று ள்ளனர். இந்தியாவில் உடல் உறுப்பு தானத்தில்,…

நீரிழிவு நோயைத் தடுக்க வருகிறது மூலிகை மாத்திரைகள்!

உலகிலேயே அதிக அளவு நீரிழிவு நோய் தாக்கம் இருப்பது இந்தியாவில்தான். இப்போது இந் நோயைத் தீர்க்க மூலிகை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் இரு வாரங்களில் இந்த மாத்திரைகள்…

அறங்காவலர் கமல்!

நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்ற பிறகு, “சங்கத்தின் கவுரவ தலைவராக ரஜினியும், கவுரவ ஆலோசகராக கமலும் நியமிக்கப்படுவார்கள்” என்று அறிவித்தார்கள். மறுநாளே, ரஜினியை…

ரஜினியை கலாய்த்த நாசர்.. ரகசிய ஓட்டம்!

பைபிளில் வரும் கோலியாத்தை வீழ்த்திய டேவிட் போல, அசுர பலத்துடன் நின்ற சரத் – ராதாரவி அணையை அசைத்து அகற்றி வீசி எறிந்துவிட்டது விசால் அணி. அந்த…

அய்யய்யோ.. அது பொய்! : அவசரமாய் மறுக்கும் டைரக்டர்

பொதுவா காதல் விவகாரம் பற்றி ஏதாவது செய்தி வரும்போதுதான் “இல்லை இல்லே” என்று பதறுவார்கள் சினிமாகாரர்கள். ஆனால் “த்ரிஷா இல்லன்னா நயன்தாரா” படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்…

மரித்துக் கொண்டிருக்கிறதா மனிதாபிமானம்?

நேற்று இரவு நண்பர் பொம்பூர் பாண்டியன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை நண்பர்கள் இரண்டு கார்களில் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தோம். நள்ளிரவைத் தாண்டி சுமார் இரண்டு…

ஆலய தரிசனம்: திருப்பம் தரும் திருப்பட்டூர்!

ஒரு கோயில், நம்மை என்னவெல்லாம் செய்யும்? மனசுக்கு நிம்மதி தரும். திரும்ப வரணுமே என்று நினைக்க வைக்கும். கொண்டு வந்த சோக பாரங்களையெல்லாம் இறக்கி வைச்சாச்சு என்கிற…

கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்: 32: உமையாள்

ஸ்ரீ யின் மேல் கோபம் இல்ல வருத்தம் மட்டுமே இருப்பதால் கொஞ்சம் இயல்பாக முயற்சிக்கிறாள் நாயகி. என்றாலும் பழைய ஒட்டுதல் இல்லை இருவருக்கும். இந்த நிலையில் நாயகனோடு…