Author: A.T.S Pandian

வேதாளத்தால்  தூங்காவனத்துக்கு சிக்கல்?

அஜீத்தின் ‘வேதாளம்’ படத்தை தீபாவளிக்கு சில தினங்கள் முன்பே வெளியிட திட்டமிட்டமிட்டார்கள். படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகளால் தீபாவளி அன்றே வெளியாகும் என்பதே தற்போதைய நிலை. இப்போது…

ராஜமவுலி – ஷங்கர் மோதல்! தீர்த்துவைத்தை ரஜினி!

“இந்தியாவிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட படம்” என்று பாகுபலி விளம்பரப்படுத்தப்பட்டபோதே, “பிரம்மாண்ட இயக்குநர்” பட்டம், ஷங்கரிடம் இருந்து (பாகுபலி இயக்குநர்) ராஜமவுலிக்கு வந்துவிட்டது. அப்போதே ஷங்கர் தரப்பில்…

நெட்டூன்: திருவள்ளுவர் கைது!

டாஸ்மாக்கை எதிர்த்து பாடியதற்காக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் கோவனுக்கு, சமூகவலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது. அவரது கைதை விமர்சித்து பலரும், கருத்துக்களையும் படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.…

“அம்மாவின் மரண தேசம்” ஆவணப்படம் வெளியீடு !

ம.க.இ.க. அமைப்பின் பாடகர் கோவன், டாஸ்மாக் குறித்து பாடல்கள் பாடியதால் “தேசத்துரோக” வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், டாஸ்மாக் கொடுமை குறித்து ம.க.இ.க. அமைப்பு, “அம்மாவின்…

வேதனை.. வேதனை!

என்ன வேதனை யாருக்கும் இதைக்குறித்து சிந்தனையில்லை. உப்புச்சப்பில்லாத விவாதங்கள் நடத்தும் தொலைக்காட்சிகள்கூட கண்டுகொள்ளவில்லை? தமிழ்நாடு தெற்கே கன்னியாகுமரி மாவட்டம், செங்கோட்டை, வடக்கே திருத்தணி என்ற எல்லைகள் அமைந்து…

நடிகர்களால் நோ யூஸ்! ! : போட்டுத்தாக்கும் தமிழிசை

“நடிகர்களை நம்பி பாரதிய ஜனதா கட்சி இல்லை: நடிகர்களால் கட்சி வளராது: என்று அக் கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய…

இன்று: நவம்பர் 1 : கன்னியாகுமரி தாய்த்தமிழகத்துடன் இணைந்த நாள்.

நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம், தாய்த்தமிழகத்துடன் இணைந்த நாள் இன்று. இதற்காக நடந்த போராட்டங்கள், மக்கள் அனுபவித்த துயர்கள் கொஞ்சநஞ்சமல்ல. மார்சல் நேசமணி, ரசாக்,…

“வடுக வந்தேறி” என்றால் என்ன?

இன்று சீமான் புண்ணியத்தில் “வடுகவந்தேறி” என்கிற வார்த்தை சமூகவலைதளங்களில் புழங்க ஆரம்பித்திருக்கிறது. “வடுக வந்தேறி”என்றால் என்ன… வரலாற்று ஆதாரத்துடன் சொல்கிறார் ஜி.மோகனதுரைராஜூ ஏதோ ஒரு காலத்தில்-ஏதோ ஒரு…

கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள் :33: உமையாள்

எதையும் யோசிக்காமல் இரு தினங்களை கூட கடக்க நாயகிக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை அவள் நலன்விரும்பிகள் தொடர் call கள் அவளை பல கேள்விகள் கேட்கும் நண்பர்களுக்கு பதிலின்றி…