Author: A.T.S Pandian

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 2

புனிதமான மார்கழி திங்கள் முதல் நாளாம் நேற்று திருப்பாவையின் முதல் பாடலை வாசித்தோம். இன்று, இரண்டாம் பாடல்.. “வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ!…

இளையராஜாவுக்கு மேலும் சில கேள்விகள்.. : ராமண்ணா

இன்று அதிகாலையிலேயே அலைபேசினார் அந்த மூத்த பத்திரிகையாளர். “என்ன.. தூக்கத்தைக் கெடுத்திட்டேனா..” என்று சிரித்தபடியே ஆரம்பித்தார். “எழுந்திருச்சிட்டேன் சார்.. இந்த நேரத்துல போன்.. சொல்லுங்க சார்” என்றேன்.…

இன்று: 1 : எழுத்தாளர் நா. பார்த்தசாரதி பிறந்தநாள்

புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி பிறந்தநாள் இன்று. தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் என்று பல புனைப்பெயர்களிலும்…

அடப்பாவிகளா.. இப்பத்தான் தெரியுதா ஆபாசம்? : பீப் சாங் பற்றி பாடலாசிரியர் தாமரை ஆதங்கம்

சிம்பீப் பாடிய ஆபாச பாடல் பற்றி திரைபாபாடலாசிரியர் தாமரையும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் அவர் இப்பாடல் குறித்து பதிவிட்டுள்ளதில் இருந்து. . “கடந்த…

கொழும்பை அதிரவைத்த விவசாயிகளின் போராட்டம்!

இலங்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் புலிகளே காரணம். புலிகள் இல்லை என்றால் பாலும் தேனும் ஆறாக ஒடும் என்றார்கள். புலிகளும் யுத்தமும் இல்லாமல் 6 ஆண்டுகள் கடந்து…

மழை அறிவிப்பு..

இன்று முதலே பாண்டிச்சேரி முதல் கன்னியாகுமரி முதல் உள்ள கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.. ஆனாலும் தொடர் மழை அல்ல.…

இளையராஜா அத்தனை உத்தமமானவரா?: ராமண்ணா

பிரிட்டனில் வசிக்கும் நண்பர் ஒருவருக்கு மெயில் அனுப்ப வேண்டியிருந்தது. அதை டைப்பிக்கொண்டிருந்தபோதுதான் வினோதகன் வந்தார். பெரும் படிப்பாளி. கலாரசிகர். அதற்குப்பிறகுதான் தொழிலதிபர். “வாரும் வாரும்..” என்று அவரை…

தமிழகத்துக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் மிஸ்ஸிங்? மாநில அரசின் அலட்சியம்!

டில்லி: ஸ்மார்ட் சிட்டி திட்ட அறிக்கை சமர்ப்பிக்காமல் தமிழக அரசு அலட்சியமாக இருந்ததால் தமிழகத்தின் 12 நகரங்களுக்கு வரவேண்டிய மத்திய அரசின் நிதி கிடைக்கவில்லை. நாடு முழுவதும்…

தலைமறைவு சிம்பீப் எங்கே?

ஆபாச பாடல் வழக்கில் சிக்கியிருக்கும் நடிகர் சிம்பீப் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் நாளை மறுநாள் போலீஸில் ஆஜராக வேண்டும். அனிருத் கனடாவில் இருக்கிறார். இன்னும் சில…

காத்து காத்தேய்….!

சீன தலைநகர் பெய்ஜிங்கில் சுத்தமான காற்று விற்பனைக்கு வந்திருக்கிறது. பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனா, தொழில் துறையிலும் அசுர…