ஒரு மழை வெள்ளம் ! இரண்டு பிரதமர்கள் !!
அண்மையில் சென்னையில் வரலாறு காணாத மழையும் வெள்ளமும் ஏற்பட்டது. அதனை பிரதமர் மோடி விமானத்தில் இருந்து பார்வையிட்டார். “அம்மா” என்றழைக்கப்படும் முதமைச்சர் ஜெயா கெலிகொப்டரில் சென்று பார்வையிட்டார்.…
அண்மையில் சென்னையில் வரலாறு காணாத மழையும் வெள்ளமும் ஏற்பட்டது. அதனை பிரதமர் மோடி விமானத்தில் இருந்து பார்வையிட்டார். “அம்மா” என்றழைக்கப்படும் முதமைச்சர் ஜெயா கெலிகொப்டரில் சென்று பார்வையிட்டார்.…
இன்று அதிகாலையிலேயே அலைபேசினார், நண்பர் அரவிந்தன் அலைபேசினார். “ரெடியா இரு… கொஞ்ச நேரத்தில வர்றேன்..பெசன்ட் நகர் பீச் போகலாம்..” என்றார். துணி ஏற்றுமதி பிஸினஸ் செய்கிறார். மாதத்தில்…
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்…
ரமண மகரிஷி பிறந்தநாள் (7189) அத்வைத வேதாந்த நெறியை போதித்த ரமண மகரிஷி பிறந்தநாள் இன்று. பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மகரிஷி ,…
ரியாத்: பலாத்காரப்படுத்தப்பட்ட இளம் பெண்ணுக்கு சிறைத் தண்டனையும், 200 சவுக்கடிகளையும் வழங்கி சவுதி அதிர்ச்சிகர தீர்ப்பை வழங்கி உள்ளது. மனித உரிமை மீறல்களின் உச்சத்தில் இருப்பது சவுதி…
இலங்கையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் இளம் பெண்கள், தங்கள் உள்ளாடை (பிரா) கழற்றி வீசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, ” கலாச்சாரம், ஒழுக்கத்தை…
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அ.தி.மு.க. பேனரை அகற்றச் சொன்னாலும் சொன்னார், அவருகுக எதிராக தமிழகம் முழுதும் பொங்கி எழுந்துவிட்டார்கள் அ.தி.மு.கவின் ரத்தத்தின் ரத்தங்கள்! விழுப்புரத்திலும் தங்கள் எதிர்ப்பை…
சென்னை: முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழிக்க தொண்டர்களுக்கு உத்தரவிட்ட நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்படலாம் என்று தகவல் பரவிக்கிடக்கிறது. ஆனால், அவர் கைது செய்யப்படமாட்டார்…
பேஸ்புக்கில் ஆபாசமாக இன்பாக்ஸில் கருத்திட்டு பெண்களுக்கு டார்ச்சர் செய்யும் ஆண்கள் கணிசமாக இருக்கிறார்கள். இவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது எப்படி? சொல்கிறார் ஜோதிடரும் சமூக ஆர்வலருமான வேதாகோபாலன்.…
மாண்புமிகு இந்தியத் தலைமையமைச்சர் மோடி அவர்களுக்கு… ஜப்பான் நாட்டோடு 90,000 கோடிக்குப் புல்லட் இரயில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று தினத்தந்தி (13.12.2015) தமிழ் நாளிதழில் அறிந்தேன். ஆங்கிலேயர்கள்…