புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் – ஜெ. அறிவிப்பு
சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். தமிழகம் உணவு தானிய உற்பத்தியில் கடந்த ஆண்டு உயர்…
சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். தமிழகம் உணவு தானிய உற்பத்தியில் கடந்த ஆண்டு உயர்…
சென்னை: சுவாதி கொலை வழக்கில் இன்னும் பல மர்மங்கள் விலகியபாடில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், சுவாதியின் செல்போனை எடுத்துச்சென்றாரா..ஏன்? சுவாதி பதிவுத்திருமணம் செய்துகொண்டாரா? வழக்கமாக…
புதுடெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதான மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச…
சென்னை: இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியது: இந்திய பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர், நாடு…
திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் காங்கிரஸ் கட்சியினரின் கேள்விக்கு பதிலுரைத்த கேரள முதன்மந்திரி, முல்லை பெரியாரில் புதிய அணை கட்டுவதே மாநில அரசின் நோக்கம் என்றார். கேரள மாநில…
சென்னை: கரூர் மற்றும் புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக அரசு அறிக்கை: தமிழகத்தில் தற்போது 19 அரசு…
பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற தெரீசா மே, முன்னாள் பிரதமர் டேவிட் கேமரனின் ஆதரவாளர்கள் பலரை நீக்கி தனது அமைச்சரவை மாற்றத்தை நிறைவு செய்துள்ளார். கூகுள் தனது நிறுவனத்தின்…
சிதம்பரம்: சிதம்பரத்திலிருந்து நெய்வேலி சென்ற அரசு பேருந்தும், புவனகிரி வந்த தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 50க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர். நேற்று மாலை கடலூர் மாவட்டம்…
சென்னை : தமிழக சட்டசபை வரும் 21ந்தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் 2016-17ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில்…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய மின்துறை அமைச்சர் பியூல் கோயல் இன்று மாலை முதல்வர் இல்லமான போயஸ் கார்டனில் சந்தித்து பேசுகிறார். தமிழக முதல்வரை சந்திக்கவே…