ராஜஸ்தான்: 50 குழந்தைகள் உயிர் தப்பினர்! வெள்ளத்தில் மூழ்கியது பள்ளி வாகனம்!!
பில்வாரா: ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது. இந்த ஆண்டு பெரும்பாலான வட மாநிலங்களில் கன மழை…
பில்வாரா: ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது. இந்த ஆண்டு பெரும்பாலான வட மாநிலங்களில் கன மழை…
சென்னை: தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மீது கொண்டு வந்த சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதமாக தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராடி வருகிறார்கள். கடந்த 25ந்தேதி ஐகோர்ட்டு…
புதுடெல்லி: பாரதியஜனதா அரசு பதவியேற்றதும், திட்டக்குழுவை கலைத்துவிட்டு, அதற்கு மாற்றாக ‘நிடி ஆயோக்’ புதிய அமைப்பு அமைக்கப்பட்டது. இந்த அமைப்பிடம், இந்தியாவில் நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை கண்டறிந்து,…
ரியோடி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கின் 2வது நாள் போட்டியில் ஜிம்னாஸ்டிக் தகுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக பங்குபெற்ற ஜிம்னாஸ்டிங் வீராங்கனை தீபா கர்மாகர் வால்ட்…
ரியோடிஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கில் இரண்டாவது நாளான இன்று நடைபெறும் 6 போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அதன் விபரம்: துப்பாக்கிச் சுடுதல் : அபினவ் பிந்ரா,…
ஈரான்: ஈரான் அணுவிஞ்ஞானி ஷாஹ்ராம் அமிரிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஈரானின் பிரபல அணுவிஞ்ஞானி அமிரி. இவர்மீது முக்கியமான ரகசியங்களை அமெரிக்கா…
ராமேஸ்வரம்: இந்தியாவில் ஓடும் அனைத்து நதிகளையும் இணைக்கக் கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தினர். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் ராமேஸ்வரம்…
மதுரை: வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை வாபஸ் பெறாவிட்டால் நீதிபதிகள், அமைச்சர்கள் செல்லும் சாலையை மறித்து அவர்களை முற்றுகையிடுவோம் என்று வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. வழக்கறிஞர்கள்…
ரியோ: பிரேசில் நாட்டில் நேற்று ஆரம்பமான ரியோ ஒலிம்பிக்கில் முதல் நாளான நேற்று பல போட்டிகள் நடை பெற்றன. கோல் அடித்த காட்சி நேற்று நடைபெற்ற ஹாக்கி…
புதுடில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது, சசிகலாபுஷ்பா எம்.பி. டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், தகுத்த பாதுகாப்பு கொடுக்க வேண்டியும் சசி…