மாற்றுத்திறநாளிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூ. தலைவர் மனைவி மீது காவல்துறை தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி – எடப்பாடி கண்டனம்…
சென்னை: மாற்றுத்திறநாளிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, அவர்களுக்கு ஆதரவாக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியைச்சேர்ந்த கே. பாலகிருஷ்ணன் மனைவி ஜான்சி ராணி மீது காவல்துறை கடுமையாக தாக்குதல் நடத்தியது.…