Author: A.T.S Pandian

நாளை நடைபெறுகிறது போரூர் – வடபழனி மெட்ரோ சோதனை ஓட்டம்….

சென்னை: சென்னை போரூர் – வடபழனி மெட்ரோ சோதனை ஓட்டம் ஜனவரி 11ந்தேதி (நாளை) நடைபெறும் என சிஎம்ஆர்எல் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த வழித்தடத்தில் நேற்று…

வரலாற்றில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட் 2026! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

டெல்லி: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக பிப்ரவரி 1ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மத்திய பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்படுகிறது. இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்கிறார்…

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் கொடி கட்டியது தொடர்பாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

மதுரை: முருகனுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் கொடி கட்டிய விவகாரம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், அதுகுறித்து 3 பிரிவுகளில்…

திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஆட்சியர், காவல் துணைஆணையர், அரசு அலுவலர்களை மன்னிக்க முடியாது…

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவை மதிக்காத மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மற்றும் நீதித்துறையை கடுமையாக விமர்சனம் செய்த…

தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து இன்று இலங்கை அருகே கரையை கடக்கவுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் சென்னை உள்ளிட்ட…

தமிழ்நாடு வக்ஃப் வாரியம் செயல்பட இடைக்காலத் தடை! உயா்நீதிமன்றம்

சென்னை: மாநில வக்பு வாரியத்தின் செயல்பாடுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு வக்ஃப் வாரியம் செயல்பட இடைக்காலத் தடை விதித்து…

ரூ.13.81 கோடியை விடுவிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர் கடிதம்!

சென்னை: தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய, ரூ.13.81 கோடியை விடுவிக்க வேண்டும் என மத்திய அரசின் வாரிய கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் வீரேந்திர குமாரிடம் தமிழ்நாடு அமைச்சர் மதிவேந்தன்…

சென்சார் போர்டு மத்திய அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது! முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்சார் போர்டு மத்திய அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தணிக்கை வாரியத்தை பாஜக அரசு இயக்குவதாக தெரிவித்துள்ளார்.…

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 19 தொகுதிகளிலும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகம்….

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 19 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 4,079 வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகம் நடைபெறுகிறது. எஸ்ஐஆருக்கு பிறகு வெளியான வரைவு வாக்காளர்…

விஜயகாந்துக்கு ‘பாரத ரத்னா’ உள்பட 11 தீர்மானங்கள்! கூட்டணி குறித்து முடிவு செய்துவிட்டதாக பிரேமலதா பேச்சு…

சென்னை: கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் விஜயகாந்துக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்பது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர்…