Author: A.T.S Pandian

மதன் காணாமல் போன விவகாரம்: எஸ்ஆர்எம் பச்சமுத்துவுக்கு போலீஸ் காவல்!

சென்னை: மருத்துவ சீட் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள பாரிவேந்தர் பச்சமுத்துவை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்துள்ளது. ரூ.75 கோடி மோசடி வழக்கில்…

காலை செய்திகள்!

பேரவையில் இன்று… பேரவையில் புதன்கிழமை (ஆக.31) கேள்வி நேரத்துக்குப் பிறகு, தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த…

தேர்தல் அறிக்கையில் இலவசம்! திமுக-அதிமுக கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கண்டனம்!

புதுடெல்லி: தமிழக தேர்தல் அறிக்கையில் திராவிட கட்சிகளான அதிமுக, திமுக இலவசங்கள் தரப்படுவதாக அளிக்கும் வாக்குறுதிகளுக்கு தேர்தல் கமிஷன் கண்டனம் தெரிவித்து உள்ளது. தேர்தல் முடிந்து 100…

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக பாண்டியராஜன் பதவி ஏற்றார்!

சென்னை: தமிழக கல்வித்துறை அமைச்சராக பாண்டியராஜன் பதவியேற்றார். கவர்னர் மாளிகையில் எளிய முறையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் முன்னிலையில் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய…

ஒரு தலை காதலா? பொறியியல் கல்லூரி மாணவி கொலை: மாணவர் வெறிச்செயல்!

கரூர்: கல்லூரி மாணவி முன்னாள் மாணவரால் அடித்து கொலை செய்யப்பட்டார். ஒரு தலைக்காதல் விவகாரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கரூரில் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு…

நடிகர் அருண் விஜய் கைது!

சென்னை: குடி போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் சரண், விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டார். நடிகர் விஜயகுமாரின் மகன்…

இன்று 15-வது நினைவு தினம்: மூப்பனார் நினைவிடத்தில் வாசன் – தலைவர்கள் அஞ்சலி!

சென்னை: முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 15வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப் பட்டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். மூப்பனாரின் நினைவிடம்…

நாய்க்கடி இவ்வளவு பயங்கரமானதா? – ஒரு பகீர் ரிப்போர்ட்

நாய்க்கடி இவ்வளவு பயங்கரமானதா? நாய் கடித்து ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை, நோய் முற்றிய நிலையில் உலகில் எந்த மருந்தாலும், மருத்துவர்களாலும் காப்பாற்ற முடியாது என்று…

காவிரி பிரச்சினை: தமிழகம் முழுவதும் விவசாயிகள் மறியல் போராட்டம்!

சென்னை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தாக கர்நாடக அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி…

சோமாலியா: அதிபர் இல்லம் அருகே கார் குண்டு தாக்குதல்!

சோமாலியாவில் அதிபர் இல்லத்திற்கு அருகே ஹோட்டலில் கார் குண்டு மூலம் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சேத…