Author: A.T.S Pandian

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை புறநகர் மின்சார ரெயில் சேவை ரத்து

சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை (மார்ச் 9ந்தேதி) புறநகர் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும், அதற்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும்…

இன்று மதியம் வெளியாகிறது டான்செட், சீட்டா நுழைவுத் தேர்விற்கான ‘ஹால் டிக்கெட்’ ! அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: டான்செட், சீட்டா நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இன்று மதியம் 12.30 மணி அளவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு…

நாளை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்

சென்னை; நாடாளுமன்றம் வரும் 10ந்தேதி கூட உள்ள நிலையில், நாளை (மார்ச் 9ந்தேதி) திமுக எம்.பி.க்கள் கூட்டம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து…

சர்வதேச மகளிர் தினம்: குடியரசு தலைவர், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், முதலமைச்சர் வாழ்த்து…

சென்னை; சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, குடியரசு தலைவர் முர்மு, பாரத பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட பலர் வாழ்த்து…

ராஜேந்திர பாலாஜி வழக்கில் ஆளுநர் ஏன் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார்? உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பான கோப்புகளை தமிழ்நாடு ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்தது ஏன் என நேரில் ஆஜராகி தமிழ்நாடு…

டெக்னிக்கல் ஃபால்ட்: மெட்ரோ ரயிலில் வாட்ஸ்அப் டிக்கெட் Bot தற்காலிகமாக வேலை செய்யவில்லை என அறிவிப்பு…

சென்னை: டெக்னிக்கல் ஃபால்ட் கார்ணமாக மெட்ரோ ரயிலில் வாட்ஸ்அப் டிக்கெட் Bot தற்காலிகமாக வேலை செய்யவில்லை என அறிவித்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் மாற்று முறையில் டிக்கெட்…

திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டியை வழக்கில் இருந்து விடுவித்த கரூர் மாவட்ட நிதிமன்ற உத்தரவு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம்

திருச்சி: திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்த கரூர் மாவட்ட நிதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அனுமதியின்றி…

யார் அந்த சார்? ஞானசேகரனின் கூட்டாளி முரளி கைது!

சென்னை: மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் கூட்டாளி முரளி என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் இருந்து ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள்…

ரயில்வே வாரிய அனைத்து தேர்வுகளும் இனி ஆர்.ஆர்.பி. மூலமே நடத்தப்படும்’! ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு !

டெல்லி: ரயில்வே வாரிய அனைத்து தேர்வுகளும் இனி ஆர்.ஆர்.பி. மூலமே நடத்தப்படும்’ என ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில், ரயில்வே தேர்வு வினாத்தாள் கசிவான…

தொகுதி மறுவரையறை: எதிர்க்கட்சிகள் ஆளும் 7 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 22ஆம் தேதி நடைப்பெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க 7 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தொகுதி…