Author: A.T.S Pandian

கேரளாவில் இன்று முழு அடைப்பு! தமிழக பஸ்கள் நிறுத்தம்!!

திருவனந்தபுரம் : கேரளாவில் பா.ஜ., தொண்டர் கொல்லப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனையடுத்து தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் பாரதியஜனதா தொண்டர்களுக்கும், கம்யூனிஸ்டு…

ஐ.நா. புதிய பொதுச்செயலாளர்: அன்டோனியா கட்டரெஸ் இன்று தேர்வு!

வாஷிங்டன் : ஐ.நா.பொதுச்செயலாளள் பான்கிமூன் பதவி காலம் முடிவடைவதை அடுத்து, புதிய ஐ.நா. பொதுச்செயலாளர் தேர்வு இன்று நடைபெறுகிறது. தற்போது ஐ.நா., பொதுச்செயலாளராக இருந்து வரும் பான்…

தாம்பரத்தில் தீக்குளித்த அ.தி.மு.க. தொண்டர் மரணம்!

தாம்பரம், முதல்வர் உடல்நலம்பெற வேண்டி தாம்பரம் சானடோரியம் பகுதியில் தீக்குளித்த அதிமுக தொண்டர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சென்னை, தாம்பரத்தில் நடுரோட்டில் திடீரென தீக்குளித்த அ.தி.மு.க. தொண்டர்,…

மீனவர்கள், படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம்!

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க கோரியும் இன்று முதல் ராமேஷ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்…

சீனா: போராட்டத்தில் குதித்த நீக்கப்பட்ட ராணுவ வீரர்கள்!

பீஜிங்: சீன ராணுவத்தின் செலவுகளை குறைக்க சுமார் 3 லட்சம் வீரர்கள் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து நீக்கப்பட்ட ராணுவ வீரர்கள் போராட்டத்ல் குதித்து உள்ளனர். உலகின்…

சிரியாவில் போரை நிறுத்துங்கள்: போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

வாடிகன், சிரியாவில் உடனடியாக போரை நிறுத்தி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை வெளியேற்றுங்கள் என்று போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிரியாவில் 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று…

இ-கேட்டரிங்: ரெயில்பயணிகளுக்கு சூடான உணவு வழங்கும் திட்டம் அறிமுகம்!

டில்லி, ரெயில் பயணிகளுக்கு சூடான உணவு வழங்கும் இ-கேட்டரிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்து உள்ளது. ரெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு உணவு மிகப்பெரிய…

அதிபர் பதவிக்கு தகுதியில்லாதவர் டொனால்ட் டிரம்ப்! ஒபாமா

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியில்லாதவர் டொனால்டு டிரம்ப் என்று கடுமையாக சாடினார் தற்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா. அமெரிக்காவில் அடுத்த மாதம்(நவம்பர்) 8-ந்தேதி ஜனாதிபதி தேர்தல்…

திருப்பதி பிரமோற்சவம்: 9 நாட்களில் 9 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

திருமலை, திருப்பதியில் நடைபெற்று முடிந்த புரட்டாசி பிரமோற்சவ விழாவின் 9 நாட்களில் 9லட்சம் பக்தர்கள் சாமி தரிசணம் செய்து வெங்கடேஷ பெருமாளின் அருளை பெற்று சென்றுள்ளதாக திருப்பதி…