Author: A.T.S Pandian

வேளாண் பட்ஜெட் 2025-26: உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை உயர்வு, 1.86 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள், 1000 உழவர் நல சேவை மையங்கள், விவசாயிகளுக்கு வெளிநாடு ‘டூர்’…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு…

வேளாண் பட்ஜெட் 2025-26: வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள் பெற இ-வாடகை செயலி, முந்திரி வாரியம், ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் என புதிய திட்டம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு…

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு… டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முதன்மை தேர்வு எழுதிய 1888 பேரில், 190 பேர்…

வேளாண் பட்ஜெட் 2025-26: சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக அதிகரிப்பு, மன்னுயிர் காப்போம் திட்டம், உழவர் பாதுகாப்பு திட்ட நிதி உயர்வு, கரும்பு, கேழ்வரக்கு உற்பத்தியில் சாதனை….

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட்டில், தமிழ்நாட்டில், சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக அதிகரிப்பு, மன்னுயிர் காப்போம் திட்டம்,உழவர் பாதுகாப்பு திட்ட நிதி…

வடமாநில தொழிலாளர்களை வரவேற்கிறார்கள், ஆனால் மொழியை நிராகரிக்கிறார்கள்; ஏன் இந்த முரண்பாடு?! பவன் கல்யாண்

அமராவதி: தமிழர்கள், வடமாநில தொழிலாளர்களை வரவேற்கிறார்கள், ஆனால் மொழியை நிராகரிக்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு? என கேள்வி எழுப்பி உள்ள ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாண், இந்தியை…

இன்று வேளாண் பட்ஜெட்: அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை – முதலமைச்சரிடம் ஆசி பெற்றார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை 1

சென்னை: இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்ததுடன், தலைமைச்…

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி மார்ச் 24, 25ம் தேதிகளில் நடக்கும்! வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு

மும்பை: இந்திய வங்கிகள் சங்கம் திட்டமிட்டபடி 24 மற்றும் 25 ம் தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஐக்கிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்! மீண்டும் போராட்டத்தை அறிவித்தது ஜாக்டோ ஜியோ…. தலைமைச் செயலக ஊழியர் சங்கம் அதிருப்தி

சென்னை: தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது, எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்பதால், மீண்டும் போராட்டதை முன்னெடுப்பதாக அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ…

தமிழ்நாட்டின் கடன் வரம்புக்குள் உள்ளது! நிதித் துறை செயலர் உதயச்சந்திரன்

சென்னை: தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ.9 லட்சம் கோடி என தெரிவித்துள்ள நிதித் துறை செயலர் உதயச்சந்திரன் கடன் வரம்புக்குள் உள்ளது என்று கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின்…

தமிழ்நாடு பட்ஜெட் 2025-26: எதிர்க்கட்சி தலைவர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை 2025-26 குறித்து முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்பட அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். இந்த பட்ஜெட்…