Author: A.T.S Pandian

 தமிழ்நாடு எல்லாவற்றிலும் நம்பர் – 1ஆக இருக்க வேண்டும் என்கிற இலக்கை அடைய வேண்டும்! ‘உங்களில் ஒருவன்’ முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு எல்லாவற்றிலும் நம்பர் – 1 ஆக இருக்க வேண்டும் என்கிற இலக்கை அடைய வேண்டும். “இலக்கை அடையாமல் ஓய்வில்லை!” என “உங்களில் ஒருவன்” காணொளி…

பாலிடெக்னிக் அரியர் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத அரிய வாய்ப்பு! அமைச்சர் கோவி.செழியன் தகவல்

சென்னை: பாலிடெக்னிக் அரியர் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத அரிய வாய்ப்பு வழங்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இதுவரை பாலிடெக்னிக் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும்…

அரசியல் சாசனத்தின் வார்த்தைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த திராவிட மாடல் அரசு உழைத்துக் கொண்டிருக்கிறது! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: திராவிட மாடல் அரசு, அரசியல் சாசனத்தின் வார்த்தைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த உழைத்துக் கொண்டிருக்கிறது என வழக்கறிஞர்கள் சங்கத்தின் 160வது ஆண்டு விழாவில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர்…

பள்ளி பெயரில் உள்ள சாதி பெயரை நீக்க முடியுமா? தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதி மன்றம்-..

சென்னை: பள்ளிக் கூடங்களின் பெயர்களில் உள்ள சாதியப் பெயர்களை நீக்குவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் , வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி…

வேளாண் பட்ஜெட் 2025-26: 1.40 மணி நேரம் வாசித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், வேளாண்…

மீனவர்கள் பிரச்சினை: அண்ணாமலை தலைமையில் தமிழக மீனவர் குழு மத்திய அமைச்சருடன் சந்திப்பு….

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்ந்து வரும் நிலையில், அதை தடுக்க வலியுறுத்தி, பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக மீனவர் குழு மத்திய…

வேளாண் பட்ஜெட் 2025-26: உழவர் சந்தை காய்கறிகள் ஆன்லைன் டெலிவரி, மல்லிகை, ரோஜா சாகுபடியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு,

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு…

வரி மோசடி: ஐஸ்வர்யா கருத்தரித்தல் மருத்துவமனையை ஜப்தி செய்த நகராட்சி – இது பழனி சம்பவம்…

பழனி: ரூ. 71 லட்சம் ரூபாய் வரி கட்டாமல் ஏமாற்றி வந்த ஐஸ்வர்யா கருத்தரித்தல் மருத்துவமனையை பழனி நகராட்சி ஜப்தி செய்ததுடன், மருத்துவமனையின் பொருட்களை வண்டியில் ஏற்றினர்.…

அரசு வேலை புள்ளி விவரங்களில் திமுக அரசு மோசடி! பட்ஜெட் குறித்து அன்புமணி விமர்சனம்

சென்னை: ‘அரசு வேலை புள்ளிவிவரங்களில் திமுக அரசு மோசடி செய்துள்ளதாகவும், தமிழத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக…

வேளாண் பட்ஜெட் 2025-26: விவசாய துறைக்கு ரூ. 45661 கோடி நிதி ஒதுக்கீடு, கூட்டுறவு பயிர் கடனுக்கு நிதி, விதைப் பண்ணைகள், எண்ணெய் வித்து திட்டம், வாய்கால்களை தூர்வார நிதி , 60%மானியத்தில் சூரிய பம்புசெட்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு…