ரூ.1000 கோடி முறைகேடு: அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரி டாஸ்மாக் நிர்வாகம் வழக்கு!
சென்னை: தமிழ்நாடு அரசின் ரூ.1000 கோடி முறைகேடு குறித்து, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரி டாஸ்மாக் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு மதுபானம் விற்பனை செய்யும்…