நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலைகள்: ரவுடிகளை சுட்டுப்பிடிக்க காவல்துறைக்கு உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள், போதை கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், ரவுடிகளை சுட்டுப்பிடிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த…