Author: A.T.S Pandian

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலைகள்: ரவுடிகளை சுட்டுப்பிடிக்க காவல்துறைக்கு உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள், போதை கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், ரவுடிகளை சுட்டுப்பிடிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த…

டாஸ்மாக் கடைக்கு எதிராக ‘குடும்பத்துடன் குடிக்கும்’ போராட்டம் நடத்துவோம்! தவெக மாவட்ட செயலாளர்

சேலம்: சேலம் ஆத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய தவெகவினர், கடையை மூடா விட்டால், ‘குடும்பத்துடன் குடிக்கும்’ போராட்டம் நடத்துவோம் என கூறினார். இது…

சேகர்பாபு என்னை ஒருமையில் பேசினார்! தவாக தலைவர் வேல்முருகன் ஆதங்கம்…

சென்னை: அமைச்சர் சேகர்பாபு தான் என்னை ஒருமையில் பேசினார் என்றும், முதல்வர் என் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ததில் எனக்கு வருத்தம் என்றும் தமிழக வாழ்வுரிமை…

நாளை கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல் 2025: கோப்பையுடன் 10 அணிகளின் கேப்டன்கள்!

மும்பை: ஐபிஎல்2025 போடிடிகள் நாளை தொடங்க உள்ள நிலையில், ஐ.பி.எல் கோப்பையுடன் 10 அணிகளின் கேப்டன்கள் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும்…

‘தலித்’ கேள்வி எழுப்பினால் பெரியாரிய, திராவிட சிந்தனையாளர்களுக்கு கோபம் வருகிறது! இயக்குனர் கோபி நயினார்

சென்னை: தலித் கேள்வி எழுப்பினால் பெரியாரிய சிந்தனையாளர்களுக்கும், திராவிட சிந்தாந்தவாதிகளுக்கும் கோபம் வருகிறது. அப்படி இருக்கும் போது தனக்கு வழங்கப்பட்ட பெரியார் விருது தேவையற்றது. அந்த பெரியார்…

கொலை சம்பவங்கள் நடைபெறாது என முதல்வர் கூறிய நாளிலேயே 4 கொலை! எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…

சென்னை: முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில், கொலை சம்பவங்கள் இனி நடைபெறாது என கூறிய நாளிலேயே , 4 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அமலாக்கத்துறை விசாரணை குறித்து அமைச்சர் ரகுபதி காட்டமான அறிக்கை!

சென்னை: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணை குறித்து அமைச்சர் ரகுபதி, மத்தியஅரசை விமர்சித்து கடுமையாக அறிக்கை வெளியிட்டு உள்ளார். “பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கை…

வார ராசிபலன்:  21.03.2025  முதல்  27.03.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் பொறுமையுடன் இருக்கவேண்டிய வாரம். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கிய நிலை மாறி, உபரித்தொகை கையில் இருக்கும். குடும்பம் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் சந்தோஷமான பலன்கள் இருக்கும்.…

தமிழ்நாடு அரசுக்கு எதிராக மார்ச் 23-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்! ஜாக்டோ ஜியோ அறிவிப்பு…

சென்னை: அரசு ஊழியர்களின் கோரிக்கையை செயல்படுத்தாத திமுக அரசை கண்டித்து வரும் 23ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்…

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையை வரும் 25ந்தேதி வரை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் முழு அலுவலகத்தையும் ஊழியர்களையும்…