2000 ரூபாய் நோட்டுக்கு தடையா? புதிய 1000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு!
டில்லி. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ந்தேதி நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்றும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000…
டில்லி. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ந்தேதி நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்றும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000…
பெங்களூரு, 18 ஆண்டுகளாக விசாரணை இழுத்தடிக்கப்பட்டு 21 வருடத்தில் தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி ரூபாய் அபராதம்…
மும்பை, இந்திய தொலைத்தொடர்பு வரலாற்றில் அதிரடி சலுகைகள் மூலம் முதலிடத்தை பெற்றுள்ளது முகேஷ் அம்பானியின் ஜியோ. கடந்த ஆண்டு முகேண் அம்பானி ஜியோ 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி…
சென்னை: விவசாயிகளுக்கு ரூ.2.247 கோடி வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். காவிரி நீரை தர கர்நாடகம் மறுத்து வருவதாலும்,…
சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலை மே மாதம் 14ந்தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த…
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சிறையில் அடைக்கப்பட்ட…
சென்னை, தமிழகத்தில் ஏப்ரல் முதல் ரேசன் அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளார். 2006ம்…
கொஹிமா: நாகலாந்து மாநிலத்தில் ஆளும் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக சட்டமன்ற உறுப்பினர்கள் சொகுசு விடுதியில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் 12 நாட்களாக…
சென்னை, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதை தொடர்ந்து, அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமை தமிழக சட்டமன்றத்தில்…
மும்பை, மும்பையில் இன்று 10 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. மராட்டிய மாநிலத்தில் மும்பை, தானே, உல்லாஸ்நகர், புனே, பிம்பிரி சிஞ்ச்வாட், சோலாப்பூர், நாசிக், அகோலா, அமராவதி,…