‘மக்கள் செல்வர்’ தினகரன், ‘சசி’ அதிமுகவினரின் அடாவடி போஸ்டர்
நெட்டிசன்: ஜெயலலிதா மறைவைதொடர்ந்து, அவரது தோழியான சசிகலா அதிமுகவை கைப்பற்றி முதல்வராக பதவி ஏற்க ஆசைகொண்டார். அதன் காரணமாக, முதலில் அதிமுகவின் பொதுச்செயலாளராக தனது ஆதரவாளர்களை கொண்டு…
நெட்டிசன்: ஜெயலலிதா மறைவைதொடர்ந்து, அவரது தோழியான சசிகலா அதிமுகவை கைப்பற்றி முதல்வராக பதவி ஏற்க ஆசைகொண்டார். அதன் காரணமாக, முதலில் அதிமுகவின் பொதுச்செயலாளராக தனது ஆதரவாளர்களை கொண்டு…
நெட்டிசன்: வாட்ஸ்அப் பதிவு புதுசா இப்படி ஒரு fraud ஆரம்பிச்சிருக்கு, card block ஆகிட்டதா மெசேஜ் அனுப்பி டிராக் பண்றாங்க சோ இதை நம்பி கால் பண்ணி…
டில்லி, தமிழகத்தில் ஜெயலலிதா தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து இந்த…
நெல்லை, நெல்லை மாவட்டத்தில் விவசாய சங்க தலைவர் ஒருவர் கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதியுள்ள உருக்கமான கடிதம் படிப்பவர்களின் மனதை கரைய செய்கிறது.…
டில்லி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 100 நகரங்களை தேர்வு செய்துள்ளது மத்திய அரசு. அந்த நகரங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு வீட்டு…
லக்னோ, லக்னோவில் சுட்டுக்கொல்லப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத இளைஞரின் உடலை வாங்க அவரது தந்தை மறுத்து உள்ளார். அந்த இளைஞர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து நமது நாட்டுக்கு…
உச்ச நட்சத்திரத்துக்கு தொடர்ந்து மன வருத்தத்தில் இருக்கிறார். இளைய மகள் விவாகரத்து பெற்றுவிட்டார். இந்த நிலையில் மூத்த மகளும் அதே வழியில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார். அவரது நட்சத்திர…
காந்திநகர். குஜராத்தில் நடைபெற்ற மகளிர் தின விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரை யாற்றினார். அப்போது பெண் ஒருவர் மோடிக்கு எதிராக கூச்சலிட்டார். இதன் காரணமாக…
நியூயார்க், நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபையில் ரஜினியின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவின் நடனம் நடைபெற்றது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அவரது நடனம் ஐ.நா.…
டில்லி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி தொடங்கியது.பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப்…