காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: குண்டு பாய்ந்து சிறுவனும் பலி
ஸ்ரீநகர், காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சண்டையின்போது 15 வயது இளைஞன் ஒருவரும் துப்பாக்கி குண்டுக்கு…