Author: A.T.S Pandian

தாது மணல் முறைகேடு: விவி மினரல்ஸ் வைகுண்டராஜன் உட்பட 21 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு

சென்னை: தாது மணல் முறைகேடு தொடர்பாகஇ விவி மினரல்ஸ் வைகுண்டராஜன் உட்பட 21 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. தாது மணல் முறைகேடு விவகாரத்தில்…

திருச்சியில் உள்ள அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை…

திருச்சி: திருச்சியில் உள்ள அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து அங்கு திமுகவினர் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று…

‘அந்த தியாகி யார்?’ பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்குவந்த அதிமுக எம்எல்ஏ.க்கள் – ஒரு நாள் சஸ்பெண்டு!

சென்னை: டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல் குறித்து, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சியான அதிமுக எம்எல்ஏ.க்கள் தங்களது சட்டைகளில் ‘அந்த தியாகி யார்?’ என்று எழுதப்பட்ட பேட்ஜ் மற்றும்…

ரூ. 150 கோடியில் மீன் பிடித் துறைமுகம் – மத்திய அரசும், பிரதமரும் நமது கோரிக்கையை புறக்கணிக்கிறார்கள்! பேரவையில் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: ஒன்றிய அரசும், இந்திய பிரதமரும் நமது கோரிக்கையை புறக்கணிக்கிறார்கள் என கூறிய முதல்வர் ஸ்டாலின், ரூ. 150 கோடியில் தங்கச்சிபடம் பகுதியில் மீன் பிடித் துறைமுகம்…

எண்ணூர் தொழிற்தட சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை, 3 ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள்! அமைச்சர்கள் பொன்முடி, எவ வேலு பதில்…

சென்னை: எண்ணூர் தொழிற்தட சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள் நடத்தப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர்கள் பொன்முடி, எவ…

கல்லூரி மாணவர்களிடம் போதை பொருள் விற்பனை! கோவையில் 4 பேர் கைது!

கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு…

பக்தர்களின் ஆரூரா தியாகேசா விண்ணதிரும் கோஷத்துடன் ஆடி ஆசைந்தாடி வரும் திருவாரூர் ஆழித்தேர்…..

திருவாரூர்: உலகப்புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கண்ககான பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து, ஆரூரா தியாகேசா கோஷத்துடன் இழுக்க…

பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும்! துணைமுதல்வர் உதயநிதி தகவல்…

சென்னை: பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப் படும் என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை…

அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை….

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் சகோதரருக்கு சொந்தமான இடங்களிலும் அவர்கள் பங்குதாரர்களாக உள்ள டிவிஎச் கட்டுமான நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கோவையிலும் சோதனை…

பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று மேலும் 14 தமிழக மீனவர்கள் விடுதலை

சென்னை: பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, மேலும் 14 தமிழக மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது. ஏற்கனவே 11 மீனவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை…