Author: A.T.S Pandian

பேச அனுமதி மறுப்பு: சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டையுடன் அவையில் பங்கேற்ற அதிமுகவினர்…

சென்னை: சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்து வருவதை கண்டித்து, சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அதிமுக எம்எல்ஏக்கள் இன்று அவைக்கு…

வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? மக்கள் வயிறு எரிய வேண்டுமா? #SadistBJP அரசு என முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…

சென்னை: “வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? மக்கள் வயிறு எரிய வேண்டுமா?” #SadistBJP அரசு என கேஸ்விலை உயர்வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.…

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.50 உயர்வு! பிரதமர் மோடியின் பழைய வீடியோவை வெளியிட்டு காங்கிரஸ் விமர்சனம்… வீடியோ

சென்னை: வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.50 உயர்வு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, கடந்த…

அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் திமுக எம்.பியுமான அருண் நேரு நிறுவனத்தில் 2-வது நாளாக தொடரும் ரெய்டு….

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் தொகுதி திமுக எம்.பியுமான அருண் நேரு மற்றும் அமைச்சர் நேருவின் சகோதரர் கேஎன். ரவிச்சந்திரன் இல்லங்களில் இன்று 2-வது நாளாக…

மீன்பிடி தடைக்காலம் ஏப். 15-ம் தேதி தொடக்கம் – நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் ஏப். 15-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அந்த காலக்கட்டத்திற்கான நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நடப்பாண்டுக்கான மீன்பிடித்…

கச்சத்தீவு யாருடைய ஆட்சியில் தாரை வார்க்கப்பட்டது? தமிழ்நாட்டிற்கு திமுக அரசு துரோகம்! எடப்பாடி பழனிசாமி

சென்னை: கச்சத்தீவு யாருடைய ஆட்சியில் தாரை வார்க்கப்பட்டது? என கேள்வி எழுப்பியு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்த துரோகம் அனைவருக்கும்…

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: நாளை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், நாளை டெல்டா பகுதியில் உள்ள 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு…

பிரதமர் மோடி தமிழக மீனவர் பிரச்சனை பற்றி இலங்கை அதிபரிடம் பேசவில்லை! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

சென்னை: பிரதமர் மோடி இலங்கையில் 3நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அந்நாட்டு அதிபரிடம் தமிழக மீனவர் பிரச்சனை பற்றி பேசவில்லை என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…

அதிக நிதியை ஒதுக்கியும் கூட, சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள் என பிரதமர் விமர்சனம்! ப.சிதம்பரம் பதிலடி…

சென்னை: மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் கூட, சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள் பிரதமர் மோடி, திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசிய நிலையில், அதற்கு…

தி.நகர் பனகல் பூங்கா – கோடம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி செப்டம்பருக்குள் முடிக்க திட்டம்

சென்னை: தி.நகர் பனகல்பூங்கா – கோடம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி செப்டம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.…