Author: A.T.S Pandian

குமரி அனந்தன் உடலுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி – அவரது உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மறைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்…

3வது நாளாக தொடரும் சோதனை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரிடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான புகாரில், அமைச்சர் நேரு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், அவரது தம்பி கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில்…

ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25% குறைப்பு! ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு…

மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பதவி ஏற்ற பிறகு, நிதிக்கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இரண்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்து…

முதல் முறையாக இந்தியா வந்துள்ள துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் பிரதமர் மோடியுடன் சந்திப்பு…

டெல்லி: முதல் முறையாக இந்தியா வந்துள்ள துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 2 நாள் பயண​மாக இந்தியா வந்துள்ள துபாய்…

சென்னையில் 100 சார்ஜிங் மையங்கள்: உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பொது சார்ஜிங் மையம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு…

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பொது சார்ஜிங் மையம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் 100 சார்ஜிங் மையம், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து…

நமக்கு தெரிஞ்சு….. கொஞ்சம் அறிவு இருந்தாலே இந்த வித்தியாசம் தெரியும்! வீடியோ

நமக்கு தெரிஞ்சு.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… நமக்கு தெரிஞ்சு.. ஆளுநர் அடாவடிக்கு எதிராக மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்த…

ரூ.1000 கோடி டாஸ்மாக் முறைகேடு? அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: டாஸ்மாக் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனம் மற்றும் மது…

அமலுக்கு வந்தது வஃபு திருத்த சட்டம்! உச்சநீதிமன்றத்தில் 16ந்தேதி விசாரணை…

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றுள்ள வஃபு திருத்த சட்டம், ஏப்ரல் 8, 2025 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.…

திமுகவின் நான்கு ஆண்டு ஆட்சியில் 19.62 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் ! பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்…

சென்னை: திமுகவின் 4ஆண்டுகால ஆட்சியில் 19.62 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் கொடுத்துள்ளோம் என பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று…

பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் குமரி அனந்தன்! மத்தியஅமைச்சர் முருகன், எடப்பாடி, அண்ணாமலை

சென்னை: சிறந்த இலக்கியவாதியான குமரி அனந்தன் பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி…