Author: A.T.S Pandian

ஜெயகிருஷ்ண முகுந்தா முராரே…!

“ஜெயகிருஷ்ண முகுந்தா முராரே” என்ற பக்தி பாடலுக்கு மயங்காதவர் இருக்க முடியாது. கிருஷ்ண பரமாத்மாவை முராரி என்று ஏன் அழைக்கிறோம்? கேரளாவில் முகத்தல என்ற இடத்தில் முரன்…

கண்ணனுக்கு பிடித்த அவல் லட்டு செய்வது எப்படி?

கிருஷ்ண ஜெயந்தியான இன்று, பகவான் கண்ணனுக்கு படைத்த பல பலகாரங்களை வைத்து படைப்போம். கண்ணனுக்கு மிகப்பிடித்த அவல் லட்டு செய்து எப்படி என்று பார்ப்போமா? தேவையானப் பொருட்கள்:…

அருணாச்சலமும் ஷேர் மார்க்கெட்டும்

“அருணாச்சலம்” படத்துல ரஜினி கிட்ட நூறு கோடியை கொடுத்து ஒரு மாசத்துல, எல்லா பணத்தையும்செலவழிக்கனும். ஆனால் சொத்தாகவோ பொருளாகவோ எதுவும் அவரிடம் இருக்கக் கூடாதுன்னு ஒரு’சேலஞ்ச்’ வைப்பாங்க.…

“பிரபாகரனும் நானும்..” – பழ. நெடுமாறன்:அத்தியாயம்-2.

சிறையில் பிரபாகரன் எனது வாக்குமூலத்தைக் கேட்டு காவல் அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள் அல்லவா? நான் சொன்னது இதுதான்: “பிரபாகரனுக்கும் மற்ற விடுதலைப்புலிகளுக்கும் எனது வீட்டில் அடைக்கலம் கொடுத்தது…

விஜயகாந்த்தான் அடுத்த முதல்வர்! பிரேமலதா உறுதி!

வேலூர்: “சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் ஒரு கூட்டணி அமையும். அந்த கூட்டணிதான் வெற்றி பெறும். விஜயகாந்த் தலைமையில்தான் புதிய ஆட்சி அமையும்” என்று தே.மு.தி.க., மகளிர்…

“பிரபாகரனும் நானும்..” –   பழ. நெடுமாறன்:அத்தியாயம்-1.

வெடித்தது குண்டு! வெளிப்பட்டார் பிரபாகரன்! 1982-ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி… சென்னைப் பாண்டிபஜாரில் உள்ள ஒரு ஓட்டல்… விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலக்கப்பட்ட முகுந்தன் என்ற…

மோடி நண்பர் அதானிக்காக நிலப்பதிவு மோசடி! தமிழக அதிகாரிகள் முறைகேடு!

கமுதி : அதானி குழுமத்திற்கு நிலங்களை அளிப்பதற்காக உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் என்று மோசடியாக பத்திரப்பதிவு செய்த விவகாரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம்…

இன்று: செப்டம்பர் 5: கவிஞர் மு.மேத்தாவின் பிறந்தநாள்

இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான இன்று ஆசிரியர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல சுதந்திரப்போராட்ட தியாகி வ.உ. சிதம்பரம்…

சிறப்புக்கட்டுரை:  கண்ணன் வருவான்! – சுந்தரேஸ்வரர்

அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுத்த உபதேசங்கள்தான் இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை! அந்த கீதையை அருளிய கிருஷ்ணரின் பிறநந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி கூடுதல் முக்கியத்துவம் பெருவது இயல்புதானே!…

பயனுள்ள பிட்ஸ்: வெள்ளிக் கொலுசை பாதுகாக்க..

@ எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கி போய்விடும். ஆகவே வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வந்தால் எப்போதும் மின்னனும். @ எறும்புத்…