Author: A.T.S Pandian

இன்று: பெரியார் நம்பிய சக்தி!

“புது உலகின் தொலைநோக்காளர்; தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும்…

கொடூர சித்திரம்!

பாரிஸ்: கடலில் மூழ்கி உயிரிழந்த சிரிய சிறுவனின் புகைப்படம் குறித்து கேலி சித்திரம் வெளியிட்டு பிரான்ஸ் நாளிதழான சார்லி ஹெப்டோ மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சிரியாவில் நடைபெற்று…

‘டிஸ் லைக்” ஆகுமா பேஸ்புக்?

“பேஸ்புக்கே கதி என்றே கிடக்குதே எம் புள்ள!” ” என்று பெற்றவர்கள் வருத்தப்பட்டு பேஸ்புக்கிலேயே ஸ்டேட்டஸ் போடும் காலம் இது! அந்த அளவுக்கு வாலிப, வயோதிக அன்பர்கள்…

சர்வதேச விசாரணையே தேவை! : ஐநா மனித உரிமை ஆணையம்

ஜெனிவா: இலங்கையில் 2002-11 ஆண்டுகளில் அதிபயங்கர மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவை குறித்து விசாரிக்க பன்னாட்டு நீதியரசர்கள், வழக்கறிஞர்கள் புலனாய்வு நிபுணர்களை உள்ளடக்கிய நீதிமன்றம் அமைக்கப்படவேண்டும்…

கபாலி டிராப்: ரஜினி முடிவு?

ரஜினியின் புதிய படமான “கபாலி”யின் படப்பிடிப்பு மலேசியாவில் துவங்குகிறதா… ரஜினியின் ஃபேவரைட் ஏவி. எம். பிள்ளையார் கோயில் செட்டிலா என்று மீடியாக்களில் பெரும் விவாதம் நடந்தது. மலேயிசில்…

யு சர்ட்டிபிகேட் வாங்கிய”சைவ” புலி!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள விஜய்யின் புலி படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள், ப்ரோமோ பாடல் ஆகியவை…

சர்வதேச விசாரணை குறித்து சட்டசபை தீர்மானம்: பயன் உண்டா?

சென்னை: இலங்கையில் 2009ம் ஆண்டு நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையே தேவை என்று தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு…

தனி அணி: வைகோவை நிர்ப்பந்திக்கிறாரா ஜெ.?: பாலவாக்கம் சோமு பேட்டி

“இவர் மதி. மு.க.வுக்கு கிடைத்திருக்கிற சொத்து! சிலர் கட்சியை விட்டு விலகிச்சென்ற வேளையிலும் கழகத்தை கட்டிக்காத்து வருபவர் இவர்” – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இப்படிக்…

ஐ.நா.வில் இலங்கை போர் குற்ற அறிக்கை: இந்தியாவின் நிலை என்ன?

ஜெனிவா: இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிராக நடந்த இறுதிப் போரின் போது நடைபெற்ற போர்க்குற்ற விசாரணை அறிக்கை ஐக்கிய நாடுகள் அவையில் இன்றுதாக்கல் செய்யப்படுகிறது. அதில், கடந்த…

இன்று: தமிழ்க்குரல்!

இசை என்றாலே தெலுங்கு கீர்த்தனைகள்தா் என்று இருந்த காலகட்டத்தில், தமிழ்ப்பாடல்களின் பெருமையை உணர்த்தியவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. எம். எஸ். சுப்புலட்சுமியின் இனிமையான குரலைக் கேட்ட திரைப்படத் தயாரிப்பாளர்.…