Author: A.T.S Pandian

ஈழ அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி ரயில் முன் பாய்ந்த மாணவர் மரணம்!

யாழ்ப்பாணம்: “இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் மாணவர் ஒருவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை…

கள்ளன் படப்பிடிப்பு துவங்கியது

எழுத்தாளர் சந்திரா முதன் முதலாக இயக்கும் கள்ளன் படப்பிடிப்பு கேரளாவின் கொச்சியில் துவங்கியவது. நாயகனாக இயக்குநர் கரு.பழனியப்பன் நடிக்கிறார். முதல் நாள் படப்பிடிப்பை தயாரிப்பாளர் வி.மதியழகன், கேமராவை…

இன்று: 3: புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள்

தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 1954ம் வருடம் இதே நாளில்தான் பிறந்தார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது…

தமழகத்தின் தற்போதைய வெள்ள சூழலில் இது ஆச்சரியமான படம்தான். பத்திரிகையாளர் நடராஜன் சுந்தரபுத்தனின் முகநூல் பதிவு. “அமெரிக்காவின் ஹவாய் தீவில் பிறந்த ஓவியக் கலைஞர் சீன் யோரோ,…

“பசங்க” 2 படத்தில் சூர்யா ஏன் நடித்தார்.. ஜோதிகா ஏன் நடிக்கவில்லை? : இயக்குநர் பாண்டிராஜ் விரிவான பேட்டி

சூர்யா, அமலா பால் நடிக்க, பசங்க பாண்டியராஜ் இயக்கும் “பசங்க 2” படம் வரும் டிசம்பர் 4ம் தேதி வெளியாகி இருக்கிறது. சூர்யா, பாண்டிராஜ் ஆகியோர் கூட்டணி…

ஆளை விடுங்க!: பத்திரிகை டாட் காம் இதழுக்கு சாருநிவேதிதா பதில்

கடந்த 19.11.15ம் தேதி அன்று, பாரிஸில் இருந்து சுற்சுறா என்பவர் எழுதியிருந்த கட்டுரையை, “எழுத்தாளர் சாருநிவேதிதாவின் பாரீஸ் பயங்கரவாதம்” என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையில்,, “படைப்பாள…

இரவில் கிளம்பும் மனிதர்! ஒரு தஞ்சை ஆச்சரியம்!

கூலித்தொழிலாளி போன்ற தோற்றம் உள்ள அந்த மனிதருக்கு தினமும் இரவு பதினோரு மணிக்கு மேல்தான் அந்த முக்கியமான வேலை. வீட்டிலிருந்து தனது சைக்கிளில் கிளம்புகிறார் அந்த மனிதர்.…

குழந்தைகள் மனதை பாழாக்கும் சுட்டி டிவி!

குழந்தைகள் பார்க்கும் சுட்டி டிவியில் வரும் பல நிகழ்ச்சிகள், அவர்களின் மனதைக் கெடுப்பதாக உள்ளன. இதற்கு ஒரு உதாரணம் ஜாக்கிசான் என்ற தொடர். இதுவே சினிமா மோகத்தை…

வெள்ள முறைகேடுகள்… ! :1:

தமிழகத்தின் பல பகுதிகளில்.. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஏற்பட்ட வெள்ளம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, மழை மீது தவறில்லை. மழை நீரை சேமிக்க…

வெள்ளத்தில் சென்னை வெள்ளம் : மழை கவிதை

(கர்ணன் படத்தில் வரும் “உள்ளத்தில் நல்ல உள்ளம்” பாடலின் மெட்டில்..) வெள்ளத்தில் சென்னை வெள்ளம் வடியாதென்பது வல்லவன் வகுத்தடா – வர்ணா எம்மிடம் அருள் செய்யடா… குடியேற…