Author: A.T.S Pandian

மக்களை ஏமாற்றவே மாநில சுயாட்சி குறித்து முதலமைச்சர் பேசுகிறார்! எதிர்க்கட்சி துணைத்தலைவர் விமர்சனம்…

சென்னை: முதலமைச்சர் கொண்டு வந்த மாநில சுயாட்சி தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்த வெளிநடப்பு செய்த அதிமுக, முதல்வர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றவே மாநில சுயாட்சி…

முதலமைச்சர் கொண்டு வந்த மாநில சுயாட்சி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக வெளிநடப்பு

சென்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டு வந்த மாநில சுயாட்சி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக வெளிநடப்பு நடத்தன. ஆனால், அதிமுக ஆதரவு கட்சியான பாமக தீர்மானத்துக்கு…

பெண்கள் குறித்து அவதூறு, மீனாட்சி அம்மன் கோயில் வரி நிலுவை உள்பட 5 நிகழ்வுகள் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி கவன ஈர்ப்பு தீர்மானம்…

சென்னை: பெண்கள் குறித்து அவதூறு, மீனாட்சி அம்மன் கோயில் வரி நிலுவை உள்பட 5 முடக்கிய நிகழ்வுகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க வலியுறுத்தி பாஜக எம்எல்ஏ வானதி…

2-ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்! பேரவையில் அமைச்சர் உறுதி…

சென்னை: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் 2-ம் கட்டத்திட்டம் நிறைவேற்றப்படும் என உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் நேரு கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச்…

மாநில உரிமைகளைப் பாதுகாக்க குழு – அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்! மாநில சுயாட்சி தொடர்பாக பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உரை…

சென்னை: “அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்”, மாநில உரிமைகளைப் பாதுகாக்க குழு அமைப்பு என வலியுறுத்தி மாநில சுயாட்சி தொடர்பாக பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.…

மே 2-ம் தேதி அதிமுக செயற்குழு! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…

சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் மே 2 ம் தேதி நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். அதிமுக – பாஜக இடையே…

குமரி திருவள்ளுவர் சிலைக்கான கண்ணாடி பாலத்தில் செல்ல 5 நாள் தடை!

குமரி: குமரி கடலில், விவேகானந்தர் மண்டம், வள்ளுவர் சிலை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சுற்றுலாப் பயணிகளுக்கு 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டு…

அரசு கணினி தேர்வுக்கு ஏப்ரல்16 முதல் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: அரசு கணினி தேர்வுக்கு நாளை (ஏப்ரல் 16) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அரசு கணினி…

பேசின்பிரிட்ஜ் பாலம் விரிவு, எச்ஐவி குழந்தைகளுக்கு உதவித்தொகை, 36 ரயில்வே பாலப்பணிகள் நிறைவு! பேரவையில் அமைச்சர்கள் தகவல்..

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சியில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு, எச்ஐவி பாதிப்பு குழந்தைகளுக்கு உதவித்தொகை, 36 ரயில்வே பாலப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்றும், சென்னை பேசின்பிரிட்ஜ் பாலம்…

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு டிரோன்கள் கடத்தல் அதிகரிப்பு….

சென்னை: வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு டிரோன்கள் கடத்தப்படுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டுமே விமானம், துறைமுகம் வழியாக சென்னைக்கு…