திமுகவின் 4ஆண்டுகால ஆட்சியில் 19 என்கவுண்டர்கள்! 75 சமூக இயக்கங்கள் கண்டனம்…
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த இந்த 4 ஆண்டுகளில் 19 என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய 75 இயக்கங்கள் கடும்…
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த இந்த 4 ஆண்டுகளில் 19 என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய 75 இயக்கங்கள் கடும்…
சென்னை: சென்னை மாநகராட்சியில் கடந்த மூன்று மாதங்களில் 1,00,118 மெட்ரிக் டன் கட்டிடம் மற்றும் இடிபாட்டு கழிவுகள் அகற்றப்பட்டு, மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் குமரகுருபரன் தெரிவித்தார். சென்னை…
நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… இதையெல்லாம் பெருசா விவாதிக்க மாட்டேன் என்கிறார்கள்.. தமிழ்நாடு எல்லாவற்றிலும் முன்னேறிய மாநிலம். அதில் மாற்றுக் கருத்தே கிடையாது.…
சென்னை: ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பொது இடங்கள் எல்லாவற்றிலும் “இது மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல!” என்று பதாகைகள் வைக்கப்பட வேண்டும் என்ற அளவில்தான் இன்றைக்கு…
சென்னை: தீரன் சின்னமலை பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை தமிழ்நாடு அரசு அரசு…
டெல்லி: வஃபு சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதி மன்றத்தில் நேற்று (ஏப்ரல் 16ந்தேதி) காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து, மத்தியஅரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள்…
சென்னை: சட்டப்பேரவையின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன் திருநங்கை களுக்கு அரண் இல்லங்கள்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து துறை சார்ந்த அமைச்சர்கள் பல்வேறு…
சென்னை: கல்வி நிலையங்களில் பிரிவினை கருத்துகளுக்கு இடமில்லை என உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் பல்கலைக்கழக வேந்தராகி உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களின் துணை…
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் 14ந்தேதி அன்று…