Author: A.T.S Pandian

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கை…

சென்னை: 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு ,இன்று மீண்டும் கூடும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய அமர்வில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை…

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு…

டெல்லி: உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசினார்.…

உச்சநீதிமன்ற கெடு விவகாரம்: ஜக்தீப் தன்கர் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சென்னை: குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ள விவகாரத்தை கடுமையாக சாடிய துணைகுடியரசு தலைவலர் ஜக்தீப் தன்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். ”சட்டத்தை விட…

மோதல் எதிரொலி: கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு

சென்னை: கட்சி விவகாரத்தில் மதிமுக நிறுவனர் வைகோ மற்றும் மல்லை சத்யாவுடன் மோதல் எதிரொலியாக வைகோவின் மகனும், திருச்சி மதிமுக எம்.பி.யுமான துரைவைகோ கட்சி பொறுப்பில் இருந்து…

குடியரசு தலைவருக்கு கெடு: ஜெகதீப் தன்கரின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் பதிலடி…

டெல்லி: உச்சநீதிமன்றம், குடியரசு தலைவருக்கு கெடு விதித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்த துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்துக்கு…

மேம்​பால கட்​டு​மான பணி: தேனாம்பேட்டை பகுதியில் 20ந்தேதி முதல் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: மேம்​பால கட்​டு​மான பணிக்​காக ஏப்ரல் 20ந்தேதி (நாளை) முதல் 3 நாட்​களுக்கு போக்​கு​வரத்து மாற்​றம் செய்துள்ளதாக சென்னை மாநகர போக்கு வரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு…

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ. அறிவிப்பு!

சென்னை: எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். 2026ம் ஆண்டு சட்டமன்ற…

பெண்கள் குறித்து அவதூறு: அமைச்சர் பொன்முடிக்கு எதிராக நாடு முழுவதும் புகார் அளிக்க பாஜக திட்டம்…

சென்னை: பெண்கள் குறித்து அவதூறாக பேசிய, அமைச்சர் பொன்முடிக்கு எதிரான நாடு முழுவதும் புகார் அளிக்க பாஜக திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெண்கள் குறித்து…

அதிகவட்டி மோசடி: நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகள் முடக்கியது அமலாக்கத் துறை….

சென்னை: அதிகவட்டி மோசடி என கூறி மக்களை ஏமாற்றிய பிரபலமான நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரையை தலைமையிடமாக…

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்தியஅரசின் மக்கள் மருந்தகத்துக்கு போட்டியாக தமிழ்நாடு அரசு முதல்வர் மருந்தகத்தை திறந்துள்ளது. அதன்படி…