Author: A.T.S Pandian

போப் பிரான்சிஸ் மறைவு: வாடிகனில் 9 நாள் துக்கம் அனுசரிப்பு…

வாடிகன்: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கத்தோலிக்க திருச்சபையில் தலைமையகமான வாடிகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது நோவென்டியல்ஸ் என்று அழைக்கப்படுகிறது.…

போப் பிரான்சிஸ் மறைவு: தமிழ்நாட்டில் இரண்டு நாள் துக்கம்…

சென்னை: கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, தமிழ்நாட்டில் இரண்டு நாள் துங்கம் அனுசரிக்கப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, இன்றும் நாளையும்…

மறக்கப்படுவதற்கான உரிமை – இணைய யுகத்தில் ஒரு மனித உரிமை தேவை! சமூக ஆர்வலர் நளினி ரத்னராஜா

மறக்கப்படுவதற்கான உரிமை! கட்டுரையாளர்: நளினி ரத்னராஜா, சமூக ஆர்வலர், பெண்கள் மனித உரிமைகள் பாதுகாவலர், இலங்கை மறக்கப்படுவதற்கான உரிமை( Right to be forgotten) அனைத்துலகத்தில் இணையத்…

இயேசு உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் தினத்தன்று காலமானார் போப் பிரான்சிஸ் !

வாடிகன்: கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் காலமானதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இயேசு உயிரித்தெழுந்த நாளான ஈஸ்டர் தினத்தன்று அவர் காலமானதாக வாடிகன் அறிவித்து…

‘நிர்வாகத்தில் ஊடுருவியதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறோம்! மேற்குவங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை உத்தரவிட கோரிய வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்!

டெல்லி: ‘நிர்வாகத்தில் ஊடுருவியதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறோம்’ என மேற்கு வங்கத்தில் ஒன்றியத்தின் பிரிவு 355 நடவடிக்கைக்கான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் கூறினார்.…

துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள ஊட்டி வருகை தரும் ஆளுநருக்குஎதிராக கருப்புகொடி ஆர்ப்பாட்டம்!

சென்னை: துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள ஊட்டி வருகை தரும் ஆளுநருக்குஎதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் செல்வபெருந்தகை அறிவித்து…

நீட் விவகாரம்: இந்நாள் முந்நாள் முதல்வர்களுக்கு இடையே பேரவையில் காரசார விவாதம்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விவகாரத்தில் இந்நாள் மற்றும் முந்நாள் முதல்வர்களுக்கு இடையே பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது ஒருவருக்கு ஒருவர் குற்றம்சாட்டி, தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.…

3500 புதிய பேருந்துகள், மதுரையில் மேம்பாலம், கடலூர் தொகுதியில் டைடல் பார்க்! உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் கூறினர். அதன்படி, 3500 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு…

திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 4 பேர் உயிரிழப்பு! பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் அமைச்சர் நேரு பதில்

சென்னை: திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 4 பேர் உயிரிழப்பு தொடர்பாக பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு அமைச்சர் நேரு…

ரூ.1000 கோடி டாஸ்மாக் முறைகேடு? அமலாக்கத்துறை ரெய்டை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை 23ந்தேதிக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: டாஸ்மாக் வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. வரும் 23ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. டாஸ்மாக் அலுவலகத்தில் நடைபெற்ற…