குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாள் கோடை விடுமுறை.!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள குடும்ப…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள குடும்ப…
டெல்லி: ஸ்ரீநகர் பஹல்காம் பகுதிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள்மீது பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குலில் 28 பேர் உயிரிழந்த நிலையில், இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின்…
டெல்லி: பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் செயற்குழு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குததைத்…
சென்னை: கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என பாமக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய நிலையில், அதற்கு பதில் அளித்த முதல்வர்…
சென்னை: சட்டப்பேரவையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஆம், இல்லை, பரிசீலிக்கப்படும் என்றுதான் பதில் கூற வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு அமைச்சர்களுக்கு பாடம் எடுத்தார். அமைச்சர்களின் பதில் நீண்டு…
சென்னை: திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் வணிகவரி மற்றும் பதிவுத் துறைகளில் மொத்தமாக ரூ.5.88 லட்சம் கோடி (ஏறக்குறைய 6 லட்சம் கோடி) வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர்…
சென்னை: வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் அமைக்கப்பட உள்ள எரிஉலைக்கு வடசென்னை பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் அரசுக்கும், மாநகராட்சிக்கும் எதிராக குடியிருப்போர் நலச்சங்கங்கள்…
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளான, மே 12ந்தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுரை…
சென்னை: மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு வரலாற்று சாதனை படைத்துள்ளதாக தொழில்துறைஅமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கடந்த 2024-25 நிதியாண்டில் மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க…
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டியுள்ள துணைவேந்தர்கள் மாநாடு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக அரசுடன் அதிகார மோதல் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் வெளியிட்டு…