Author: A.T.S Pandian

மைக் அணைப்பு – தேசியகீதம் அவமதிப்பு: ஆளுநர் உரை புறக்கணிப்பு ஏன்? லோக்பவன் விளக்கம்…

சென்னை: ஆளுநர் பேசத் தொடங்கியவுடன் மைக் அணைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டது என ஆளுநர் உரை புறக்கணிப்பு குறித்து, ஆளுநர் மாளிகை யான லோக்பவன் விளக்கம் அளித்துள்ளது. 2026ம்…

ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு…

ஆளுநர் உரையை படித்ததாக சட்டப்பேரவையில் தீர்மானம்! ஆளுநரின் செயல் அரசியலமைப்பை அவமதிக்கும் நடவடிக்கை! முதல்வர் விமர்சனம்…

சென்னை: ஆளுநர் உரையை படித்ததாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநரின் செயல் அரசியலமைப்பை அவமதிக்கும் நடவடிக்கை என விமர்சித்தார். 2026ம்…

தேசிய கீதம் பாடும் விவகாரம்: அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தொடக்கத்தின்போது தேசிய கீதம் பாட மறுப்பு தெரிவித்ததால், ஆளுநர் உரையை புறக்கணித்து விட்டு ஆளுநர் ரவி அவையை விட்டு வெளியேறினார். கடந்த 2…

‘லிவ்-இன்’ உறவுகள் கலாச்சார அதிர்ச்சி! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ‘லிவ்-இன்’ உறவுகள் கலாச்சார அதிர்ச்சி; . இதனால் பல பெண்கள் பாதிக்கப்படுவதோடு, மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள் என்று கவலை நீதிபதி பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றுபவர்கள்…

கரூர் சம்பவம்: டெல்லியில் விஜயிடம் சி.பி.ஐ விசாரணை நிறைவு

சென்னை: டெல்லியில் த.வெ.க தலைவர் விஜயிடம் சி.பி.ஐ அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவடைந்தது. இரண்டாவது முறையாக நேற்று நடைபெற்ற விசாரணை சுமார் 5 மணி நேரத்துக்கு மேல்…

பிப்ரவரி 7ம் தேதி தி.மு.க இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: தி.மு.க இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு பிப்.7 ஆம் தேதி விருதுநகரில் நடைபெறுகிறது என தலைமைக் கழகம் அறிவிப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக…

2026ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது…! உரையை வாசிப்பாரா ஆளுநர்….?

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக பிரச்சனை எழுப்ப…

போதை மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு? பொங்கலையொட்டி ரூ.850 கோடிக்கு மது விற்பனை…

சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி, இதுவரை இல்லாத அளவுக்கு டாஸ்மாக் மதுபானம் விற்பனையாகி உள்ளதுரு. ரூ. ரூ.850 கோடிக்கு மது விற்பனை ஆகி, தமிழ்நாடு குடிகார மாநிலமாகவும்,…

பாமக யாருக்கு சொந்தம்? அன்புமணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் ராமதாஸ்…

சென்னை: பாமகவை முழுமையாக கைப்பற்றுவதில் தந்தை மகனுக்கு இடையே போட்டி நிலவி வரும் நிலையில், கட்சி யாருக்கு சொந்தம் என்பது குறித்து ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…