Author: A.T.S Pandian

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசுக்கு குட்டு வைத்த உச்சநீதி மன்றம்…

டெல்லி: முல்லை பெரியாறு அணை பராமரிப்பு விவகாரத்தில், பிரனராயி விஜயன் தலைமையிலான கேரள அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. கேரள அரசின் குற்றச்சாட்டை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்…

100% வாசித்தல் திட்டம்: மாணவர்களின் திறன் ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் பாராட்டு விழா

சென்னை: 100 நாட்களில் 100% வாசித்தல் திட்டத்தின்படி, மாணவர்களின் திறன் ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.…

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 3 புதிய இணையதள சேவைகள்! மின்துறை அமைச்சா் சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 3 புதிய இணையதள சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சேவையை மின்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா். தமிழக மின்வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று…

அடுத்த 10 மாதங்களில் 40 மினி விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகளை அமைப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள்…

திருவள்ளூரில் பரிதாபம்: வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி 3 பாடசாலை மாணவர்கள் பலி!

திருவள்ளூர்: புகழ்பெற்ற திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் மூவர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெருமாளின்…

வணிகர் சங்க மாநாட்டில் 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: வணிகர் சங்க மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வணிகர்களுக்கான 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மே 5ந்தேதி வணிகர் தினம் தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது.…

பட்டுக்கோட்டையில் பயங்கரம்: பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை

பட்டுக்கோட்டை: பாஜக பெண் நிர்வாகி நடுரோட்டில் ஓட ஓட விரட்டி தலை துடித்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பட்டுக்கோட்டையைச் சேர்ந்த…

வைகோ மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மதிமுக தலைவர் வைகோ நேற்று வீட்டில் கீழே விழுந்து…

எச்சில் இலையில் பக்தர்கள் உருள விதிக்கப்பட்ட தடைக்கு உச்சநீதிமன்றம் ஆதரவு!

டெல்லி: எச்சில் இலையில் பக்தர்கள் உருளும் வேண்டுதலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அந்த தடைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை உயர்நீதிமன்ற…

மே 7-ம் தேதி நாடு முழுவதும் சிவில் பாதுகாப்பு ஒத்திகை! மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாங்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மே 7-ம் தேதி நாடு முழுவதும் சிவில் பாதுகாப்பு…