Author: A.T.S Pandian

நிபா வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு எங்கும் கிடையாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். வவ்வால் மூலம் பரவும் நிபா எனப்படும் வைரஸ் பாதிப்பு…

ஸ்டெர்லைட் மூடக்கோரி வழக்கு: கோடை விடுமுறைக்கு பின்பே உச்சநீதி மன்றத்தில் விசாரணை

டில்லி: ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனு கோடை விடுமுறைக்குப் பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே கடந்த 25ந்தேதி அன்று விசாரணையின்போது…

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் கர்நாடக முதல்வர் குமாரசாமி

பெங்களூரு: கர்நாடக முதல்வராக பதவி ஏற்றுள்ள குமாரசாமி இன்று பிரதமர் மோடியை டில்லியில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் 104 இடங்களை மட்டுமே பிடித்த…

கர்நாடக அமைச்சரவை விவகாரம்: முதல்வர் குமாரசாமி அதிருப்தி?

பெங்களூரு: கர்நாடகாவில் இன்னும் புதிய மந்திரிகள் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படாததால், முதல்வர் குமாரசாமி அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டமன்ற…

சென்னை மெட்ரோ ரெயிலில் இன்றும் இலவச பயணம்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரெயிலில் இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை…

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்: துணை முதல்வர் ஓபிஎஸ்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய துணை முதல்வர் ஓபிஎஸ் கூறி உள்ளார். தூத்துக்குடியில்…

ஐபில் போட்டியில் சிஎஸ்கே 3வது வெற்றி: சென்னையில் வெற்றிவிழா? தோனி சூசக தகவல்

மும்பை, கடந்த இரண்டு ஆண்டு தடைகளுக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் சன்…

என்எல்சி தொழிலாளர்கள் 25 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி! 5 பேர் கவலைக்கிடம்

நெய்வேலி: என்எல்சியில் ஒப்பந்த தொழிலாளர்கள், நிர்வாகத்திற்கு எதிராக இன்று காலை விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.…

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயக்கப்படும்: வேதாந்தா அதிகாரி ராம்நாத்

டில்லி: தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலை மீண்டும் இயக்கப்படும் என்று வேதாந்தா காப்பர் நிறுவனத்தின். இந்தியாவுக்கான முதன்மை செயலாளர் பி.ராம்நாத் கூறி உள்ளார். உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வரும்…

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: ‘அம்னெஸ்டி’ அமைப்பு கடும் கண்டனம்

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு உலளாகவிய மனிதஉரிமைகள் அமைப்பான ‘அம்னெஸ்டி’ தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. தூத்துக்குடியில் இயங்க வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக…