நாளை தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல்: வானிலை மையம் தகவல்
சென்னை: தென் தமிழகத்தில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. தற்போது தமிழகத்தில்…
சென்னை: தென் தமிழகத்தில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. தற்போது தமிழகத்தில்…
சென்னை: பத்திரிகையாளர்கள் பிஸ்கட்டுக்காக குலைக்கும் தெருநாய்கள் என விமர்சித்த அதிமுக ஐ.டி விங் செயலாளர் ஹரி பிரபாகரனை நீக்கி அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது. தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு…
டில்லி: அடுத்த ஆண்டு வர உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு தங்கள் மீதுள்ள அவதூறு வழக்குகளை பைசல் செய்ய ஆம்ஆத்மி முயற்சி எடுத்து வருகிறது. இந்த நிலையில்…
சென்னை: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் தணிந்தாலும் மக்களிடையே சோகம்…
விருதுநகர்: அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், அவருக்கு துணையாக இருந்து கைதான பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமியின் நீதி மன்ற காவல் ஜூன்…
கன்னியாகுமாரி: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சார்பில் இன்று…
சென்னை: சுங்கக்சாவடி உடைப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்முருகன் நேற்று முதன் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார். அவரை புழல் சிறைக்கு சென்று…
சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகம்…
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினி காந்தை, இந்திய குடியரசு கட்சி தலைவர் செ. கு.தமிழரசன்…
சென்னை: திருவள்ளூரில் வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவள்ளூரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இந்த…