Author: A.T.S Pandian

ஜெ. அண்ணன் மகன் தீபக் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மீண்டும் ஆஜர்

சென்னை: ஜெ.மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஜெ. அண்ணன் மகன் தீபக் மீண்டும் ஆஜர் ஆனார். மறைந்த தமிழக முன்னாள்…

கோவையில் 1 கோடியே 20லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல்

கோவை: கோவை மாவட்டம் மேலாண்டிபாளையத்தில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த பகுதியில் வந்த இரண்டு முன்னாள் குற்றவாளிகளிடம சோதனை நடத்தியதில், அவரிடம் கள்ளநோட்டு இருந்தது தெரிய…

காஞ்சிவரதராஜப் பெருமாள் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்…

ஜூலை1 ந்தேதி முதல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தீவிர வெளியேற்றம்: மலேசிய அரசு

புத்ராஜயா, மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வருபவர்களை வெளியேற்றும் மெகா நிகழ்வு அடுத்த மாதம் (ஜூலை) 1ந்தேதி தொடங்க இருப்பதாக மலேசிய குடியேற்றத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.…

கூட்டணி: காங்கிரஸ் – பகுஜன்சமாஜ் கட்சி இடையே முதல்கட்ட பேச்சு வார்த்தை தொடக்கம்!

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சி செய்து வரும் பாரதியஜனதா ஆட்சிக்கு முடிவு கட்ட மாயாவதி…

 விஜய்மல்லையா நிறுவனம் மூலதன சந்தையில் செயல்பட 3 ஆண்டுகளுக்கு செபி தடை

டில்லி: மூலதன சந்தையில் செயல்பட விஜய்மல்லையாவின் நிறுவனத்துக்கு 3 ஆண்டுகளுக்கு செபி தடை விதித்துள்ளது. விஜய் மல்லையாவின், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சட்டவிரோத நிதி பரிவர்த்தனையில்…

மணிப்பூரில் தேசிய அளவிலான முதல் விளையாட்டு பல்கலைக்கழகம்: ஜனாதிபதி ஒப்புதல்

டில்லி: நாட்டின் தேசிய அளவிலான முதல் விளையாட்டு பல்கலைக்கழகம் மணிப்பூர் அமைகிறது. இதற்கான கோப்பில் குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் கையெழுத்திட்டார். தேசிய அளவிலான விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை மணிப்பூரில்…

‘இந்தியாவின் இன்னிசைத் துடிப்பு’: இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஜனாதிபதி புகழாரம்

டில்லி: இன்று இசைஅமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாள். அதையொட்டி, அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டி டுவிட் செய்துள்ளார். “இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற…

ஜூன் 10-ம் தேதி ‘பாரத் பந்த்’ விவசாய சங்கங்கள் அறிவிப்பு

டில்லி, வரும் 10-ம் தேதி நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ நடைபெறும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்கள் அறிவித்து உள்ளன. நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்…

மனைவியிடம் இருந்து கணவரை பாதுகாக்க ‘புருஷா கமிஷன்’: மகளிர் ஆணையத் தலைவி வலியுறுத்தல்

ஐதராபாத்: கொடுமைக்கார மனைவிகளிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படும் கணவன்மார்களை காப்பாற்ற ‘புருஷா கமிஷன்’ அமைக்க வேண்டும் என்று ஆந்திர மகளிர் ஆணையத் தலைவி நன்னாபேனி ராஜகுமாரி வலியுறுத்தி உள்ளார்.…