ஜெ. அண்ணன் மகன் தீபக் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மீண்டும் ஆஜர்
சென்னை: ஜெ.மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஜெ. அண்ணன் மகன் தீபக் மீண்டும் ஆஜர் ஆனார். மறைந்த தமிழக முன்னாள்…
சென்னை: ஜெ.மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஜெ. அண்ணன் மகன் தீபக் மீண்டும் ஆஜர் ஆனார். மறைந்த தமிழக முன்னாள்…
கோவை: கோவை மாவட்டம் மேலாண்டிபாளையத்தில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த பகுதியில் வந்த இரண்டு முன்னாள் குற்றவாளிகளிடம சோதனை நடத்தியதில், அவரிடம் கள்ளநோட்டு இருந்தது தெரிய…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்…
புத்ராஜயா, மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வருபவர்களை வெளியேற்றும் மெகா நிகழ்வு அடுத்த மாதம் (ஜூலை) 1ந்தேதி தொடங்க இருப்பதாக மலேசிய குடியேற்றத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.…
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சி செய்து வரும் பாரதியஜனதா ஆட்சிக்கு முடிவு கட்ட மாயாவதி…
டில்லி: மூலதன சந்தையில் செயல்பட விஜய்மல்லையாவின் நிறுவனத்துக்கு 3 ஆண்டுகளுக்கு செபி தடை விதித்துள்ளது. விஜய் மல்லையாவின், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சட்டவிரோத நிதி பரிவர்த்தனையில்…
டில்லி: நாட்டின் தேசிய அளவிலான முதல் விளையாட்டு பல்கலைக்கழகம் மணிப்பூர் அமைகிறது. இதற்கான கோப்பில் குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் கையெழுத்திட்டார். தேசிய அளவிலான விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை மணிப்பூரில்…
டில்லி: இன்று இசைஅமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாள். அதையொட்டி, அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டி டுவிட் செய்துள்ளார். “இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற…
டில்லி, வரும் 10-ம் தேதி நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ நடைபெறும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்கள் அறிவித்து உள்ளன. நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்…
ஐதராபாத்: கொடுமைக்கார மனைவிகளிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படும் கணவன்மார்களை காப்பாற்ற ‘புருஷா கமிஷன்’ அமைக்க வேண்டும் என்று ஆந்திர மகளிர் ஆணையத் தலைவி நன்னாபேனி ராஜகுமாரி வலியுறுத்தி உள்ளார்.…