Author: A.T.S Pandian

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் கைதிகள் விடுதலை: தமிழக அரசு

சென்னை : எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் வாடிய 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு…

குவாட்டமாலாவில் எரிமலை வெடித்து சிதறியது: 25 பேர் பலி

குவாட்டமாலா: குவாட்டமாலாவிலுள்ள பேகோ என்ற எரிமலை வெடித்து சிதறியதன் காரணமாக அந்த பகுதியில் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,…

இன்று மதியம் 2மணிக்கு வெளியாகிறது ‘நீட்’ தேர்வு முடிவுகள்

டில்லி: நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகள் வெளியிடப்படுவ தாகவும், இன்று மதியம் 2 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும்…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் விசாரணை இன்று தொடக்கம்

தூத்துக்குடி: கடந்த 22ந்தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உள்பட 13 பேர் பலியாகினர். மேலும் 50க்கும்…

கர்நாடக முதல்வரை சந்திக்க கமல் பெங்களூரில் முகாம்: காவிரி குறித்து இன்று பேசுவாரா?

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் குமாரசாமியை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் பெங்களூரு சென்றுள்ளார். இன்று பெங்களூரில் முகாமிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், கர்நாடக…

வரும் 11, 12ந்தேதி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: அரசு அறிவிப்பு

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் 11 மற்றும் 12ம் தேதிகளில் தொடங்குவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியருகளுக்கான பணியிற்ற மாற்றத்திற்கபான கலந்தாய்வு…

சாமான்யன் செதுக்கிய சரித்திரப்பாதை..

சிறப்புக்கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன் எப்படியெப்படி மாற்றி பொருத்திப்பார்த்தாலும் சிலருடைய வாழ்க்கை மட்டும் அதிசயித்தக்க வகையில் தெரியும்.. அப்படிப்பட்ட அபூர்வ அரசியல்வாதிகளில் ஒருவர்தான் திமுக தலைவர் கருணாநிதி..…

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வெற்றி: ராஞ்சியில் உள்ள துர்காதேவிக்கு நன்றி தெரிவித்த தோனி

டில்லி: கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் போட்டியின்போது சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதற்காக, கேப்டன் தோனி, ராஞ்சியில் உள்ள தியோரி கோவிலில் காணிக்கை செலுத்தினார். கடந்த…

பிம்ஆர்மியால் உ.பி.யில் இடைத்தேர்தலில் பாஜ தோல்வி: பாஜ, ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு

லக்னோ: சமீபத்தில் நடைபெற்ற உ.பி. மாநில இடைத்தேர்தல்களில் பாரதியஜனதா கடுமையான சரிவை சந்தித்தது. அங்குள்ள கைரானா மக்களவை தொகுதி உள்பட 2 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதிய…

4 நாடுகள் இடையிலான கால்பந்து போட்டி: 5 கோல்கள் அடித்து இந்திய அணி வெற்றி

மும்பை: 4 நாடுகள் இடையிலான கால்பந்து போட்டி முப்பையில் நடைபெற்று வருகிறது. இதில் 5 கோல்கள் அடித்து இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா, கென்யா, சீனதைபே,…