Author: A.T.S Pandian

சாத்தான்குளம் அருகே பரிதாபம்: சாலையோர கிணற்றில் கார் பாய்ந்து 5 பேர் பலி…

சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாலையோர கிணற்றில் கார் மூழ்கிய சம்பவத்தில், கோவையைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி…

சென்னை ஓஎம்ஆர் சாலையில் பயங்கரம்: ஓடிக்கொண்டிருந்த கார் திடீர் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த பரிதாபம்…

சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில், அந்த வழியாக வந்த கார் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…

கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியில் இருந்து 15 கவுன்சிலர்கள் திடீர் ராஜிநாமா… டெல்லி அரசியலில் பரபரப்பு..

டெல்லி: முன்னாள் முதல்வரான கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியில் இருந்து ஒரேநேரத்தில் 15 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி…

ரூ.1000 கோடி ஊழல்? டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் வீட்டில் நடைபெற்ற இடி ரெய்டு நிறைவு – ஆவணங்கள் பறிமுதல்….

சென்னை: ரூ.1000 கோடி டாஸ்மாக ஊழல் தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் ஐஏஎஸ் வீட்டில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைபெற்றது. இந்த…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்கள் காற்றுடன் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் மழை பெய்யும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 20ந்தேதி வரை மழை தொடரும்…

விரைவில் ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்துடன் புதிய ரூ.20 நோட்டு….

டெல்லி: விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு வெளியிட இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த ரூபாய் நோட்டில், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ராவின்…

PSLV C-61 ராக்கெட் திட்டம் தோல்வி குறித்து ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தலைவர் தகவல்…

ஸ்ரீஹரிகோட்டா: இன்று (மே 18ந்தேதி) காலை விண்ணில் ஏவப்பட்ட PSLV C-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்துள்ளது குறித்து ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன்…

நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 1.8 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்! பள்ளி கல்வித்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் இதுவரை 1.8 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 லட்சம் இலக்கை…

தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்தியஅரசுமீது வழக்கு தொடருவோம்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்தியஅரசுமீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடுவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு…

விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி.சி.,61 ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு! இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று (மே 18) அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் 101வது ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி.சி.,61ல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், திட்டம் தோல்வி அடைந்தது…