Author: A.T.S Pandian

அலோக் வர்மா விவகாரம்: அவகாசம் தேவை என தேர்வு கமிட்டிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

டில்லி: அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்ட விவகாரம் தொர்பாக முடிவு எடுக்க கால அவகாசம் தேவை என தேர்வு கமிட்டிக்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன…

“யாருக்கு டேலன்ட் இருக்கிறதோ”….! சர்ச்சையில் சிக்கிய ஹர்திக், ராகுலுக்கு பிசிசிஐ சம்மன்

மும்பை: யாருக்கு டேலன்ட் இருக்கிறதோ, அவருக்கே அந்தப் பெண் சொந்தம்” என்று பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள் பிசிசிஐ தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்த…

விஸ்வாசமா -பேட்டயா? 21ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் மோதும் ‘தல’

சென்னை: பொங்கலை முன்னிட்டு ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படமும், அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்பபடமும் வெளியாகிறது. இரு நடிகர்களுக்கும் ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில் பொங்கல் வெற்றியை…

மலேசிய முன்னாள் துணைபிரதமர் அன்வர் காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் திடீர் சந்திப்பு

டில்லி: இந்திய வந்துள்ள மலேசிய முன்னாள் துணைபிரதமர் அன்வர் இப்ராகிம் இன்று காலை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அப்போது இரு…

பொங்கல் பரிசு ரூ.1000 அனைவருக்கும் வழங்க கூடாது: சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: பொங்கல் பரிசு ரூ.1000 அனைவருக்கும் வழங்க கூடாது சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாயும் பொங்கல்…

77 நாட்கள் கட்டாய விடுப்பு: மீண்டும் அலுவலகம் வந்தார் அலோக் வர்மா!

டில்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் செல்ல மத்தியஅரசு அறிவுறுத்தியதை ரத்து செய்த உச்சநீதி மன்றம், அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குனராக செயல்படலாம்…

தொகுதி பெயர் குறிப்பிடாமல் வேட்புமனு தாக்கல் செய்த குஜராத் பாஜக எம்எல்ஏ: வேட்பு மனு ஏற்கப்பட்டது எப்படி?

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கடந்த 2017ம்ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, போட்டி யிட்டு வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ ஒருவர், அவர் போட்டியிட்ட தொகுதி பெயர் வேட்புமனுவில்…

கோத்ரா போலி என்கவுண்டர் வழக்கு: விசாரணை அறிக்கையை மனுதாரர்களுக்கு வழங்க உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி: குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற போலி என்கவுண்டர் தொடர்பான விசாரணை அறிக்கையை மனுதாரர்களுக்கு வழங்க குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

ஸ்டெர்லைட் ஆலையை உச்சநீதி மன்றம் உத்தரவிடவில்லை: தூத்துக்குடி கலெக்டர்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க உச்சநீதி மன்றம் உத்தரவிடவில்லை என்றும், ஆலையை உடனே திறக்க முடியாது என்றும் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறி உள்ளார்.…

திரைப்படங்களை திருட்டுத்தனமான வெளியிடும் இணையதளங்களை தடுக்க புதிய மசோதா! மத்திய அரசு முடிவு

டில்லி: புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமான வெளியிடும் இணையதளங்களை தடுக்க புதிய மசோதா கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக பைரசி இணைய தளங்கள்…