Author: A.T.S Pandian

இந்த ஆண்டில் 1,325 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது! டிஜிபி

சென்னை: இந்த ஆண்டில் 1,325 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டம்…

ரூ. 457 கோடியில் காவலர் குடியிருப்புகள் மற்றும் சிறைச்சாலை கட்டிடங்கள்: அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று ரூ. 457 கோடி மதிப்பீட்டில் காவலர் குடியிருப்புகள் மற்றும் சிறைச்சாலை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். செனையில் இன்று நடைபெற்ற நிகர்ச்சயில்,…

வங்கி சலுகைகளுக்கு ‘No’ கட்டணம்: 7 முக்கிய வங்கிகளுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: தமிழ்நாட்டில் வங்கி சலுகைகளை அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி வழங்க 7 வங்கிகளுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில்…

திமுகவின் 4ஆண்டு கால ஆட்சியில் 7,560 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: திமுகவின் 4ஆண்டு கால ஆட்சியில் 7,560 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது” என்று கூறிய அமைச்சர் சேகர் பாபு, திமுக ஆட்சி பொறுப்பேற்ற…

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை: மின்துறை உள்பட அரசு துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்…

சென்னை: தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிகை குறித்து மின்துறை உள்பட அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின், மின்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல் வழங்கினார். அப்போது,…

2026 தேர்தலுக்கு பிறகு திருமாவளவன் துணை முதல்வராவது உறுதி! விசிக அமைப்புச் செயலாளர் கோவேந்தன்

திருப்பத்தூர்: 2026 தேர்தலுக்கு பிறகு திருமாவளவன் துணை முதல்வராவது உறுதி என்று கூறியுள்ள விசிக அமைப்புச் செயலாளர் கோவேந்தன் விசிக யாருக்கும் அடிமை கிடையாது என கூறியுள்ளார்.…

தமிழகத்தில் மீண்டும் உயர்கிறது மின் கட்டணம்? கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு ஆணையம் பரிந்துரை

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதை ஏற்று தமிழ்நாடு அரசு ஜூலை முதல் கட்டணத்தை உயர்த்த முடிவு…

தமிழ்நாட்டில் மீண்டும் பரவுகிறது கொரோனா: சேலத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி

சேலம்: இந்தியா உள்பட உலக நாடுகளை புரட்டிப்போட்டி கொரோனா பெருந்தொற்று தமிழ்நாட்டில் மீண்டும் பரவத்தொடங்கி உள்ளது. சேலம் பகுதியில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு…

நீலகிரி, கோவை உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: நீலகிரி, கோவை உள்பட தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை…

‘ஆபரேஷன் சிந்தூர்’ சர்ச்சை கருத்து: அசோகா பல்கலை. பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத்கைது

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக டெல்லி அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது…