நாட்டின் எல்லைகளை கண்காணிக்க பிரத்யேக செயற்கை கோள்: இஸ்ரோ மும்முரம்
ஸ்ரீஹரிகோட்டா: நமது நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் வகையில் புதிய செயற்கை கோளை தயாரிக்கும் பணியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது. நமது அண்டை…
ஸ்ரீஹரிகோட்டா: நமது நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் வகையில் புதிய செயற்கை கோளை தயாரிக்கும் பணியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது. நமது அண்டை…
மேஷம் எத்தனையோ பெரிய சுறாக்களை சந்தித்து நீந்தி வந்துட்டீங்க. அரை அங்குல மீனைப் பார்த்து பயப்படறீங்களே? விவேக் பாஷைல சொன்னால் “டோன்ட் ஒர்ரி பி ஹாப்பி”. அலுவலகத்தில்…
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் போதைக்கு அடிமையான 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை தரப்பட்டுள்ளதாக, போதைத் தடுப்பு சிறப்பு அதிரப்படை இயக்குனர் ஜெனரல் முகமது முஸ்தபா தெரிவித்துள்ளார். இது…
லக்னோ: உத்திரப் பிரதேசத்தில் பாஜகவின் புகழ்பெற்ற தேர்தல் கருத்துக் கணிப்புகளை வென்று சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. உத்திரப்…
லண்டன்: பாலியல் வன்புனர்வு மற்றும் பாலியல் வன்முறைக் காட்சிகள் இடம்பெற்ற திரைப்படங்களை பார்ப்பதற்கு 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடை விதிக்கும் வகையில், புதிய விதிமுறையை பிரிட்டிஷ் திரைப்பட மதிப்பீட்டுத்…
புதுடெல்லி: மாமிசத்தை குறைத்து காய்கறியை உணவில் அதிகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஊட்டச் சத்து, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் ஆய்வறிக்கையில் கீழ்கண்டவாறு…
புதுடெல்லி: மக்களவைக்கு தேர்தல் நடைபெறுவதையொட்டி, சொந்த ஊரில் பணியாற்றும் அல்லது ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணியாற்றும் அதிகாரிகளை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் பணி இடமாற்றம் செய்யுமாறு…
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், ரபேல் நடால், கரோலின் வோஸ்னியாக்கி 3வது சுற்றிற்கு முன்னேறியுள்ளனர். கிராண்ட் ஸ்லாம் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்…
புதுடெல்லி: அடுத்து அமையப்போகும் அரசு வலுவான மற்றும் நிலையான அரசாக இருக்காது என, மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சிஎன்பிஎஸ்சி-டிவி18-க்கு பேட்டியளித்த அவர், “மக்களவை…
சமீபத்தில் எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அரசு மருத்துவமனை ஊழியர்களின் அஜாக்கரதையால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சுகப்பிரசவம் நடந்துள்ளது. விருதுநகர்…