தொங்கு மக்களவை ஏற்பட்டால் நிதின் கட்காரி பிரதமர் ஆவார்: சிவசேனா
மும்பை: தொங்கு மக்களவை ஏற்பட்டால் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பிரதமர் ஆவார் என சிவவேசனா கூறியுள்ளது. சிவசேனாவின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் ராவுத்…
மும்பை: தொங்கு மக்களவை ஏற்பட்டால் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பிரதமர் ஆவார் என சிவவேசனா கூறியுள்ளது. சிவசேனாவின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் ராவுத்…
அமராவதி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெறும் மோசடியால், வாக்குச் சீட்டு முறையை மீட்டெடுக்கும் நிலை ஏற்படுள்ளதாக தெலுங்கு தேச கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு…
புதுடெல்லி: ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி, இந்தியாவில் குடியேறிய 31 ஆயிரம் இந்துக்கள், குடியுரிமை சட்ட திருத்தத்தில் பயன்பெறுவார்கள் என கூட்டு நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய…
புதுடெல்லி: ரூ. 60 ஆயிரம் கோடி மதிப்பிலான கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை மத்திய அரசு விரைவில் கையில் எடுக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.…
புதுடெல்லி: 500 ஏக்கர் பரப்பளவுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தில் புதிதாக சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடங்களை கட்ட இருந்த தடையை மகாராஷ்டிர மாநில அரசு…
புதுடெல்லி: தேர்தல் விளம்பரங்களை வெளியிடும்போது, வெளிப்படைத் தன்மையோடு செயல்படுவோம் என கூகுள் நிறுவனம் உறுதியளித்துள்ளது. இது தொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்திய மக்களவைத்…
லக்னோ: தந்தை உடல் நலம் குன்றி படுத்தபடுக்கையானபோது, கத்தியை கையில் எடுத்தனர் அவரது மகள்கள். முடிதிருத்தும் தொழிலில் தீவிரம் காட்டினர். அவர்கள் ஒழுங்காக முடி திருத்துவார்களா? என்ற…
புதுடெல்லி: மக்களுக்கு மத்திய அரசு நலத்திட்டங்களுக்காக செலவிடும் தொகையை விட முகேஷ் அம்பானியிடம் அதிக பணம் உள்ளதாக ‘ஆக்ஃபாம்’ அமைப்பின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக…
சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டப்படும் என்று தமிழ்புலிகள் அமைப்பின்…
வாரனாசி: மையப்படுத்தப்பட்ட பாஸ்போர்ட் முறையின் கீழ் இந்திய குடிமக்களுக்கு சிப்-அடிப்படை யிலான இ-பாஸ்போர்ட்களை வழங்குவதற்கான வேலை நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். இன்று வாரணாசியில்…