சபரிமலை சென்ற கனகதுர்கா: குடும்பத்தினரால் துரத்தப்பட்ட நிலையில் நிவாரண மையத்தில் சேர்ப்பு
திருவனந்தபுரம்: குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு கேரளஅரசின் பாதுகாப்புடன் சென்ற பெண்ணான கனகதுர்கா, குடும்பத்தினரால் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்ட நிலையில், தற்போது அரசு நிவாரண முகாமில்…