Author: A.T.S Pandian

நியோமேக்ஸ் நிறுவன மோசடி: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம் மதுரை கிளை, புகார் வந்தால் மட்டுமே விசாரிக்கப்படும் என்பது தவறு என்று…

பாலியல் புகாரில் சிக்கிய திமுக இளைஞர் அணி அமைப்பாளர் கட்சியில் இருந்து நீக்கம்!

வாணியம்பாடி: கல்லூரி மாணவியை காதலித்து மணந்துவிட்டு, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த அரக்கோணம் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு…

இந்த 5 வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம்! சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு!

சென்னை: குறிப்பிட்ட இந்த 5 வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கூறி உள்ளார். இது தொடர்பாக போக்குவரத்து…

கல்வி நிதி: மத்தியஅரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல்!

சென்னை: மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வி நிதி ரூ.2,291 கோடியை விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.…

‘சமாதான பிரியர்’ ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினம் இன்று…

‘சமாதான பிரியர்’ ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினம் இன்று. மறைந்த முன்னாள் பிரதமர், ராஜீவ் காந்தியின் வாழ்க்கை மற்றும் பணி, அமைதி மற்றும் ஒருமைப்பாட்டின் ஒரு…

“ஜெயலலிதாகூட முதலமைச்சர் ஆயிடும்”….

“ஜெயலலிதாகூட முதலமைச்சர் ஆயிடும்” 52ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன தலைவர். `1972ல் திமுகவிலிருந்து நீக்கப்பட்டு அதிமுக என்ற தனிக்கட்சி தொடங்கிய எம்ஜிஆர் முதன்முதலாக சந்தித்தது திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தல்.…

ராணிமேரி கல்லூரி கட்டிடம் உள்பட உயர்கல்வித் துறை சார்பில் கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தும், புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ராணி மேரி கல்லூரியில் ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம் உள்ளிட்ட உயர்கல்வித் துறை சார்பில் ரூ.120.02 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார்…

ரூ.527 கோடியில் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்! முதலமைச்சர் திறந்து வைத்தார்…

சென்னை: ரூ.527 கோடியில்வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற…

சென்னை பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரப்படும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னை பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரப்படும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தென்மேற்கு…

ரூ.14.66 கோடி செலவில் 5 முடிவுற்ற சிஎம்டிஏ பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை: ரூ.14.66 கோடி செலவில் 5 முடிவுற்ற சிஎம்டிஏ சார்பில் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் இன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்…