என் சகோதரி மிகவும் திறமையானவர்! பிரியங்கா குறித்து ராகுல்காந்தி
டில்லி: என் சகோதரி மிகவும் திறமையானவர்… அவர் என்னுடன் இணைந்து பணியாற்றுவார்… இதனால் நான் சந்தோசமாக இருக்கிறேன் என்று பிரியங்கா குறித்த கேள்விக்கு ராகுல்காந்தி பதில் தெரிவித்து…
டில்லி: என் சகோதரி மிகவும் திறமையானவர்… அவர் என்னுடன் இணைந்து பணியாற்றுவார்… இதனால் நான் சந்தோசமாக இருக்கிறேன் என்று பிரியங்கா குறித்த கேள்விக்கு ராகுல்காந்தி பதில் தெரிவித்து…
சென்னை: தொழில்துறைக்கு ஏற்ற மாநிலம் தமிழகம் என்று சென்னை நந்தம் பாக்கம் டிரேடு சென்டரில் நடைபெற்று வரும் 2வது உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மத்திய…
சென்னை: டிராய் அறிவித்துள்ள கேபிள் டிவி கட்டண உயர்வை எதிர்த்து, தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நாளை போராட்டம் நடத்துகின்றனர். இதன் காரணமாக கேபிள் டிவி ஒளிபரப்பு…
நேப்பியர்: நியூசிலாந்தில் இந்தியா, நியூஸிலாந்து இடையிலான முதல் 1நாள் போட்டி நடைபெற்று வந்த நிலையில், மாலைவெயிலின் தாக்கம் காரணமாக கண்கள் கூசியதால், போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. வெயிலுக்காக…
சர்வதேச அரங்கில் ஒருநாள் போட்டியில் 118 இன்னிங்சில் 5000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றார். இதன மூலம் முன்னாள் இந்திய கிரிக்கெட்…
டில்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது காங்கிரஸ் தொண்டர்களிடையே மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ்…
சர்வதேச அளவிலான போட்டிகளில் விரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி நிகழ்த்தியுள்ளார். நியூசிலாந்து உடனான ஐந்து போட்டிகள் கொண்ட…
சென்னை: பிரதமர் மோடி, பாஜகவுடன் கூட்டணி வைக்க கதவை திறந்துவைத்தும் உள்ளே செல்ல யாரும் தயாரில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளர்.…
சென்னை: தமிழகத்தில் 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டை தொடங்கி வைத்தார்- தொடர்ந்து மாநாடு சென்னையில் தொடங்கி…
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், பெட்ரா கிவிட்டோவா உள்ளிட்டோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றியுள்ளனர். கிராண்ட்ஸ்லாம் போட்டி என்றழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன்…