Author: A.T.S Pandian

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பிவி சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு தகுதி!

இந்தோனேசியாவின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, சாய்னா மற்றும் கிதாம்பி ஸ்ரீகாந்த வெற்றிப்பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்து…

விண்வெளி ஆராய்ச்சியில் தமிழக மாணவர்களின் வியத்தகு சாதனை: ‘கலாம் சாட்’ வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

சென்னை: நேற்று நள்ளிரவு விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் மூலம் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் உருவாக்கிய ‘கலாம் சாட்’ எனப்படும் மிகச்சிறிய செயற்கை கோளும் விண்ணில் ஏவப்பட்டது.…

நாளை குடியரசு தினம்: டில்லியில் 2 பயங்கரவாதிகள் கைது! தாக்குதல் நடத்த திட்டமா?

டில்லி: நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற உள்ள நிலையில், தலைநகர் டில்லியில் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குடியரசு தின…

‘கலாம் சாட்’டுடன் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டோ: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘கலாம் சாட்’ , ‘மைக்ரோசாட்-ஆர்’, ஆகிய செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் நள்ளிரவு வெற்றிகரமாக விண்ணில் ஏவ;பபட்டது.…

ஜனவரி 25: 9வது தேசிய வாக்காளர் தினம் இன்று!

9வது தேசிய வாக்காளர் தினம் இன்று! இந்திய தேர்தல் ஆணையம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி அன்று தொடங்கப்பட்டது. அதை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டு…

2020- க்கு பிறகு புதிய பொறியியல் கல்லூரி தொடங்க அனுமதி இல்லை : ஏஐசிடிஇ அறிவிப்பு

புதுடெல்லி: 2020-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி கிடையாது என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. பொறியியல் கல்லூரிகளின் கள நிலவரம் குறித்து ஆராய, ஐதராபாத்…

கடன் வழங்குவதில் ரூ.1,730 கோடி மோசடி: ஐசிஐசிஐ முன்னாள் சிஇஓ உட்பட 3 பேர் மீது சிபிஐ வழக்கு

புதுடெல்லி: கடன் வழங்குவதில் ரூ. 1,730 கோடி மோசடி மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஐசிஐசி வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்திரா கோச்சர், அவரது கணவர்…

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மிஜோரத்தில் இளைஞர்கள் பேரணி

கவுகாத்தி: குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மிஜோரம் மாநிலத்தில் நடந்த போராட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், இளைஞர்களும் திரண்டனர். வெளிநாடுகளில் சிறுபான்மையினத்தவராக வாழ்ந்து, மதத்…

14வயது சிறுமையை கொடுமைப்படுத்துவதாக நடிகை பானுபிரியா மீது புகார்

நடிகை பானுபிரியா 14வயது சிறுமியை வேலைக்காக வைத்துக் கொண்டு கொடுமைப்படுத்துவதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் சிறுமியின் தாய் பானுபிரியா மீது புகார் அளித்துள்ளார். 1980 மற்றும்…

  விரும்பும் சானல்களை தேர்வு செய்ய புதிய இணைய விண்ணப்பம் அறிமுகம் : கட்டணமும் தெரிந்து கொள்ளலாம்

புதுடெல்லி: விரும்பிய சானலை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் வகையில் புதிய இணைய விண்ணப்பத்தை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிமுகப்படுத்தியுள்ளது. விரும்பிய சானலை தேர்வு செய்யும்…