Author: A.T.S Pandian

நாளை குடியரசு தின விழா: சென்னையில் 5ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சென்னை: நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. சென்னை கடற்கரை சாலையான காமராஜர் சாலையிலும் குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி…

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி: தேமுதிமுகவும் களத்தில் குதிப்பு

சென்னை: பாராளுமன்ற தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித் பேச திமுக, அதிமுக கட்சிகள் குழுக்கள் அமைத்து களத்தில் இறங்கி உள்ள நிலையில், தேமுதிமுகவும் குழு அமைத்து…

ஓசூர் தொகுதி காலியா? தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு

சென்னை: ஓசூர் தொகுதி காலியா என்பது குறித்து தமிழக சட்டசபை செயலாளரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு கூறி…

10% இடஒதுக்கீடு எதிர்த்து வழக்கு: மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தடை விதிக்க மறுத்த உச்சநீதி மன்றம், இதுகுறித்து விளக்கம் அளிக்க மத்திய…

ஆஸ்திரேலியாவை மிரட்டும் கடும் வெப்பக்காற்று – 44பேர் மருத்துவமனையில் அனுமதி, 90 குதிரைகள் உயிரிழப்பு!

வரலாறு காணாத அளவில் ஆஸ்திரேலியாவில் வெப்பக்காற்றின் தாக்குதல் இருப்பதால் 44பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனல்பறக்கும் வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக மக்கள் குள்ரிச்ச்சியான இடங்களை தேடி தஞ்சம்…

தேசிய வாக்காளர் தினம்: சக்தி வாய்ந்த இந்தியாவை உருவாக்குங்கள்! கமல் டிவிட்

சென்னை: இன்று தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுவதை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார். அதில், சக்தி வாய்ந்த இந்தியாவை உருவாக்குங்கள் என்று…

முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டால் வேலைவாய்ப்பு கிடைத்ததா? அரசு அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முதல் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது, எத்தனை நிறுவனங்கள் புதிதாக தொடங்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதி…

கொடநாடு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது! உச்சநீதி மன்றம்

டில்லி: கொட நாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று டிராபிக் ராமசாமியின் மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. கொடநாடு…

பெண் குழந்தைகளை பாதுகாப்பதில் சிறந்த தமிழகம் – மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு!

பெண் குழந்தைகளை பாதுகாப்பாதில் சிறப்பாக செயல்பட்டதால் தமிழக அரசிற்கு மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது. தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விருது வழங்கும்…

ஆசிரியர்கள் போராட்டம்: ரூ.7500 ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்?

சென்னை: தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான தொடக்க பள்ளிகள் மூடப்பட்டு,…