கடனிலிருந்து தப்பிக்க பணியாளை கொன்று, தான் கொலையுண்டதாக நாடகம்: மத்திய பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர் துணிகரம்
ரத்லம்: ரூ9 லட்சம் கடனிலிருந்து தப்பிக்கவும், ரூ. 20 லட்சம் காப்பீடு பெறுவதற்காகவும் தன்னிடம் வேலை பார்த்தவரை கொலை செய்து, தான் கொலை செய்யப்பட்டதாக ஆர்எஸ்எஸ் தொண்டர்…