திருவள்ளூர் அருகே சோகம்: கடன் தொல்லையால் ரெயில் முன் பாய்ந்து 6வயது மகளுடன் தந்தை தற்கொலை
திருவள்ளூர்: கடன் தொல்லை காரணமாக, திருவள்ளுர் அருகே தந்தை-மகள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…